உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்பு – திமுக-வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்பு மதுரை மாவட்டம் சோழவந்தானில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றதை முன்னிட்டு, மதுரை வடக்கு…
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் பேட்டி…
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்வாதால் பொதுமக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் நாங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் இளைஞர் ஒருவர் துணை முதல்வர் ஆவதை வரவேற்கிறோம். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்பு விழா சென்னையில் நடைபெற இருப்பதால் மதுரையில் இருந்து விமானம்…
மதுரையில், இளைஞர்கள் போதையில் அட்டூழியம் – 50க்கும் மேற்பட்ட வாகனம் சேதம்.
மதுரை சிந்தாமணி பகுதியில் மேட்டு தெரு புஞ்சை, குருநாதர் கோவில் தெரு, நடுத்தெரு காளியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில் சுற்றி திரிந்த நான்கு இளைஞர்கள் போதையில் வாலுடன் தெருக்களில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை பயங்கர ஆயுதங்கள்…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…
திருநெல்வேலி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை…
அம்மா சென்டிமென்ட் பைக்… 4ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை கண்டு பிடித்து கொடுத்தால் 10ஆயிரம் சன்மானம்
அம்மா மாதிரி இருந்த சென்டிமென்ட் பைக் – 4ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைக்கிற்காக 10ஆயிரம் சன்மானம் என 5ஆயிரம் ரூபாய் செலவு செய்து மதுரை முழுவதும் நோட்டீஸ் ஒட்டி பைக்கை தேடும் மாநகராட்சி பணியாளர். திருடுனவரு பைக்க திரும்ப குடுத்தா 10ஆயிரமும்…
திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா
ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் கோவில் முருகன் சன்னதியில் இருந்து வேல் பல்லாக்கில் எடுத்துச் செல்லப்பட்டு மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் கீழே கோயிலுக்கு கொண்டு வரப்படும். மலை மேல்…
சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கியது. நேற்று காலை சோழவந்தான் பேரூராட்சி 1வது…
தனியார் மினி பேருந்து கவிழ்ந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் பலி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மினி பேருந்து கவிழ்ந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படித்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் தனியார் மினி பேருந்து கவிழ்ந்து நான்கு பேர் பலியாகியுள்ளனர்.…
இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற தந்தை
மதுரையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்து விட்டு, தந்தை தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். மனைவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகர் யாகப்பா நகர் பாலாஜிநகர் 3ஆவது தெரு பகுதியைச்…
செந்தில் பாலாஜிக்கு ஜாமின்..
15 மாதங்களுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றம் ஜாமினில் விடுதலை. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக தடை எதையும் உச்சநீதிமன்ற நிபந்தனையாக விதிக்கவில்லை என வக்கீல் இளங்கோ தெரிவித்தார். “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக விசாரணை குற்றவாளியாக…








