விஜயகாந்த் “முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி”
தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக “விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி” முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், அரசியல் பிரமுகரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம். ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும்,…
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு விருது
‘நம்மைக்காக்கும் 48’ திட்டத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு விருது – மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ்குமார் பெருமிதம் கொண்டார். தமிழக சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்ட இன்னுயிர் காப்போம் ‘நம்மைக்காக்கும் 48’ திட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் மதுரை அரசு ராஜாஜி…
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம்
மதுரையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம்நடைபெற்றது. மதுரை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. துறை சார்ந்த அதிகாரிகள், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டி…
தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு
விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு அய்யப்பன் எம்.எல்.ஏ. மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு…
மளிகை பொருட்களில் வண்டு, புழு – குற்றச்சாட்டு
பிரபல வணிக வளாகத்தில் வாங்கிய மளிகை பொருட்களில் வண்டு புழு நெளிவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.மதுரை பழங்காநத்தம் அழகப்பா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல வணிக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் மதுரை ஜெயந்திபுரம் பகுதியை சேர்ந்த காமாட்சி என்பவர்…
டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் நாகமலை அடிவாரத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள்…
சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் மண்டலை பூஜை விழா டிசம்பர் 26 வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் நலச்சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் விமல் சக்கரவர்த்தி தலைமையில் கணபதி ஹோமம் சாஸ்தா ஹோமம்…
பெரிய போராட்டத்தை நடத்த தயாராகும் பொதுமக்கள்
சோழவந்தானில் அனைத்து கட்சியினரையும் கண்டித்து பொதுமக்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த தயாராகி வருகின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் மேம்பால பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. பேருந்து நிலையம் திறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளும்…
ஈஷா யோக மையத்தில் ஆதியோகி ரத யாத்திரை..!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை! 50 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு… கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியுள்ளது. கோவையில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே…
வேலை வாய்ப்பு முகாம் – மடீட்சியா-ரோட்டரி அமைப்பு
மடீட்சியா – ரோட்டரி அமைப்பு இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் 28ஆம் தேதி மதுரையில் நடக்கிறது. மடீட்சியா அமைப்பும் ரோட்டரி இயக்கமும் இணைந்து நடத்தும் மெகா வேலை வாய்ப்பு முகாம் வருகிற 28ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி…








