• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் சாலை மறியல்

பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் சாலை மறியல்

விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சியில் ரேசன் கடை கேட்டு பொதுமக்களுடன் சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணல்பட்டி கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில்…

நிதி நிறுவன அதிபரை காரில் கடத்திய 5 பேர் கைது

வாடிப்பட்டி அருகே நியோ மேக்ஸ் நிதி நிறுவன அதிபரை காரில் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிறுவதி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் மதுரையில் ரியல் எஸ்டேட் நிதிநிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவர்…

மக்கள் குறைதீர்க்கும் முகாம் – மேயர்

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமானது, மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் ச.தினேஷ் குமார் ஆகியோர் தலைமையில்…

தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

மேலக்கால் முதல் பேரணை வரை தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வெங்கடேசன் எம்எல்ஏ பங்கேற்பு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு பிரிவு அருகே மேலக்கால் முதல் பேரணை வரை சுமார் 18 கிலோ…

மலை மேல் உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவில் கந்தூரி நடத்த ஆட்டுடன் சென்றதால் பரபரப்பு மலை மேல் உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது என போலீசார் தடை விதித்தது. திருப்பரங்குன்றத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் 50க்கும் மேற்பட்டோர் எதிர்த்து திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும்…

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள இடத்தை ஆய்வு..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள இடத்தை மதுரை காவல் ஆணையர் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று லோகநாதன் நேரில் ஆய்வு.. உலக பிரசித்தி பெற்றமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வரும் தைத்திங்கள் முதல் நாள் ஜனவரி 15 அன்று நடைபெறும்.…

தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்…

தாடி வைத்த இஸ்லாமிய காவலரை பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல். தமிழ்நாடு உள்துறை செயலர் தமிழக காவல்துறை தலைவர் (DGP) உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு…

தமிழ்நாடு முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை

மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை பேரூர் மற்றும் சிரவை ஆதினங்கள் தொடங்கி வைத்தனர். மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை இந்தாண்டு 30,000 கி.மீ பயணிக்க உள்ளது. இதையொட்டி,…

மடீசியா பிரிண்ட் இன் பேக் தொழில் நுட்ப கண்காட்சி

மதுரை சிந்தாமணி சுற்று சாலை தனியார் ஹாலில் நடைபெற்ற மடீசியா பிரிண்ட் இன் பேக் தொழில் நுட்ப கண்காட்சியில் உள்ளூர் முதல் உலக தொழில்நுட்பங்கள் நிறைந்த பதிப்பக இயந்திரங்கள் கண்காட்சி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற 127 அரங்குகள் 18, ஆயிரம்…

சமூக ஆர்வலருக்கு பாராட்டு

கீழே கிடந்த செல்போன் மற்றும் பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலருக்கு பாராட்டு தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் காமராஜ். இவர் மதுரை அம்மன் சன்னதி அருகில் வெள்ளைப்பூடு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாபார விஷயமாக கரூர் சென்று…