• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை விமானநிலையத்தில் பொங்கல் விழா

மதுரை விமானநிலையத்தில் பொங்கல் விழா

மதுரை விமானநிலையத்தில் பொங்கல் விழாவில் கரகாட்ட கலைஞர்களுடன் நடனமாடி மகிழ்ந்த வெளிநாட்டினர். தமிழர்களின் தைத்திருநாள் பொங்கல் விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை விமான நிலையத்தின் சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டு விமானநிலைய பணியாளர்கள் விமான நிலைய வளாகத்தில்…

கிராமத்தை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு

நரசிங்கம் கிராமத்தை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, நரசிங்கம் சாலை முன்பு உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் மாநகராட்சியோடு பல்வேறு ஊர்கள் இணைக்கப்படும் என்று சமீபத்தில்…

ஜல்லிக்கட்டு போட்டிக்கான பரிசு பொருட்கள் சேகரம்

மதுரை அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான பரிசு பொருட்களை மதுரை மேலூர் வருவாய் கோட்டாட்சியர்…

காமராசர் பல்கலை கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட்

மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற (‘A’ Zone) ‘ஏ’ பகுதி கிரிக்கெட் இறுதிப் போட்டியில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் வக்பு வாரியக் கல்லூரி மாணவர்களுக்குமிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதில் 3 வது முறையாக சுழற்கோப்பை வக்பு வாரியக்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விதிமுறைகள் வெளியீடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விதிமுறைகள் வெளியீட்டு, டோக்கன் வரிசைஎண் படியே காளைகள் அவிழ்க்கப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. டோக்கன் வரிசை எண் வாரியாக நேர ஒதுக்கீட்டு அறிவிப்பை மாநகர காவல் துறை வெளியிட்டது. 14.1.2025 பொங்கல் அன்று மதுரை மாநகர அவனியாபுரத்தில்…

அவனிபாபுரம் ஜல்லிகட்டு அமைச்சர் மூர்த்தி ஆய்வு

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்குண்டான முன்னேற்பாடுகள் பணிகளை 54 லட்சம் செலவில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. வாடிவாசல், சிறப்பு விருந்தினர்கள் மேடை, சாலை இருபுறமும் 1.8 கி.மீ தூரம் 8 அடி…

புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நட்டு விழா

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கூத்தியார் குண்டு பகுதியில் பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார். மதுரை தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியிலான…

தப்பியோடிய வாலிபர் மீண்டும் நள்ளிரவில் கைது…

திருப்பரங்குன்றத்தை சேர்ந்த வாலிபர் நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தும் போது தப்பியோடியவர் மீண்டும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேலபச்சேரியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கருப்பசாமி (வயது 23) என்பவர் ஆயுதத்தை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாக போலீசார் கைது…

“ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பொங்கல் விழா”

மதுரை மாவட்டம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, எழுத்தாளர் விவேக் ரா‌ஜ் அனைவரையும் வரவேற்றார். குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் பொங்கல் விழா மிக மிக கோலாகலமாக…

உடல் உறுப்பு தானம் பண்ணிய வாலிபருக்கு அரசு மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அபிசேகபாண்டி மகன் தனப்பாண்டி வயது 27. இவர் 2 நாட்களுக்கு முன்பாக நண்பர்களுடன் காரில் திருச்சி பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் கார்…