• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த நடிகர் அருண் விஜய்

ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த நடிகர் அருண் விஜய்

மதுரை தல்லாகுளம் பகுதியில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த நடிகர் அருண் விஜய். சென்னையிலிருந்து மதுரைக்கு விமான மூலம் வருகை தந்த நடிகர் அருண் விஜய் ராமநாதபுரம் பகுதியில் நடைபெறக்கூடிய திரைப்பட சூட்டிங் செல்வதற்கு முன்னர், நேற்று பிற்பகல் மதுரை தல்லாகுளம்…

தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த சிறார்கள் கைது

மதுரை மாவட்ட சத்திரப்பட்டி காவல்நிலையம் மற்றும் மதுரை மாவட்ட மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் சில நாட்களாக விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தது. அதனை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் ஊமச்சிகுளம் உட்கோட்ட…

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இயந்திர கோளாறு காரணமாக புறப்பட தாமதம்

மதுரையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இயந்திர கோளாறு காரணமாக புறப்பட தாமதம். இரண்டு மணி நேரமாக பயணிகள் விமானத்துக்குள் அவதி.. மதுரை விமான நிலையத்திலிருந்து இலங்கை கொழும்புவிற்கு தினமும் விமானம் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம்…

கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு.

அனைத்து அரசியல் கட்சிகள் இயக்கங்கள் கொடிக்கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு. மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சித்தன், தாக்கல் செய்த மனு. “அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளாங்குடி பகுதியில்…

கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

கீழ மாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கைமதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழமாத்தூர்…

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி..,

அதிமுகவுடன் கூட்டணி வரும் கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரியாரிடம் ஆசீர்வாதம் பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் அரசியலும் அவ்வியலும் செய்தார். அதிமுக, திமுக இணைப்பதற்கு எம்.ஜி.ஆர் முயற்சி செய்தார் என்று துரைமுருகன் பொய்யான தகவலை…

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடியதால் பரபரப்பு

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் 4 மாதமாக 100 நாள் வேலைக்கு சம்பளம் வராததால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்து நிறுத்தம் அருகில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சியில் பாலகிருஷ்ணாபுரம் சாலாச்சிபுரம் ஆகிய கிராமங்களை…

இலவச மருத்துவ முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு.!

திருப்பரங்குன்றம் அருகே இலவச மருத்துவ முகாம்.. 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு.! மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் நிலையூர் 1பிட் ஊராட்சி கூத்தியார்குண்டு கிராமம் மந்தைத்திடலில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. குமரேசன் முத்துலட்சுமி நினைவு அறக்கட்டளை, மதுரை வருவாய் மாவட்ட…

கொடைரோடு அருகே பரபரப்பு… ரவுடியை சேஸிங் செய்த போலீஸ் !

கொடைரோடு அருகே காரில் தப்பி சென்ற ரவுடிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் தனிப்படை போலீசார் சேசிங் செய்யும் போது, ரவுடிகளின் கார் சென்டர் மீடியனில் மோதி விபத்து, ஒரு ரவுடி படுகாயம் அடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை…

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையம் தேர்வு

தமிழகத்தில் சிறந்த முதலாவது காவல் நிலையமாக மதுரை மாநகர் C3– S.S. காலனி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. குற்ற வழக்குகளில் துப்பு துலக்குதல், குற்றவாளிகளைக் கைது செய்தல், தண்டனை பெற்றுத் தருதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சொத்துகளை மீட்டுக் கொடுத்தல், பொதுமக்களிடம் நன்மதிப்புடன்…