• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • தமிழக முதல்வருக்கு பேரூர் நிர்வாகிகள் வரவேற்பு

தமிழக முதல்வருக்கு பேரூர் நிர்வாகிகள் வரவேற்பு

மேலூர் வந்த தமிழக முதல்வருக்கு வெங்கடேசன் எம். எல். ஏ தலைமையில் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். மதுரை மேலூர் பகுதியில் அமைய இருந்த டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய, தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றி முழு வெற்றியடைய…

கலைவாணி பள்ளியில் 76 வது குடியரசு தினவிழா

நாட்டின் 76 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ள எம். வி. எம். கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் எம். மருதுபாண்டியன்…

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்தால் சென்ட் இலவசம்

மதுரையில் இன்ஸ்டாகிராம் வீடியோவை வாட்ஸ் ஆப்ல் ஸ்டேட்டஸ் வைத்தால் சென்ட் இலவசம் மதுரை காளவாசல் பைபாஸ் ரோடு வசந்தம் சூப்பர் மார்க்கெட் அருகே சென்டிஸ்ட் என்ற பெயரில் வாசனை திரவியம் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்றைய தினம் குடியரசு…

சோழவந்தான்ல் 76 வது குடியரசு தின விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தேசிய கொடி ஏற்றி, கொடி வணக்கம் செலுத்தினார். பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே.…

பார்வையற்றோர் “மத நல்லிணக்க உறுதி மொழி “

திருப்பரங்குன்றம் மலையினால் சர்ச்சை ஏற்படுத்தும் மத பிரிவினை சக்திகளுக்கு மத்தியில் “முன் மாதிரியாக ” பார்வையற்றோர் “மத நல்லிணக்க உறுதி மொழி ” எடுத்தனர். மதுரை தோப்பூர் பார்வையற்றோர் குடியிருப்பு வளாகத்ததில் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம். பார்வையற்றோர் சங்கம் சார்பில்…

தேநீர் விருந்தை புறக்கணித்த, த.வெ.க தலைவர் விஜய்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், குடியரசு தின ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தகவல்…குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழக ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும்…

ரசாயன கழிவுநீரை பருகி மாடுகள் உயிரிழப்பு…

மதுரை பெருங்குடி பகுதியில் விவசாய நிலத்தில் சென்ற ரசாயன கழிவுநீரை பருகி 14 மாடுகள் உயிரிழந்தது. மேலும் 70 மாடுகள் ரசயான கழிவுநீர் அருந்தியதில் உயிருக்கு போராடும் பரிதாப நிலை ஏற்பட்டது. கால்நடைத்துறை மண்டல இயக்குனர் Dr.சுப்பையன், உதவி இயக்குநர் Dr.சரவணன்…

மதுரை ஆதீனம் செய்தியாளர் சந்திப்பு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய மதுரை ஆதீனம் செல்லக்கூடாது என காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக வீடியோ வெளியிட்ட நிலையில், மதுரை பாஜக கட்சியினர் தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள மதுரை ஆதீனம் மடத்திற்கு மதுரை ஆதீனம்…

பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹீம் கைது

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில், எம்.பி நவாஸ்கனி புகைப்படத்தை காலணியால் தாக்கிய பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹீம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாம் சமுதாயத்தினர் கந்தூரி விருந்து…

வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

மதுரை மாவட்டத்தில், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குநர் டாக்டர்.ஏ.அருண் தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்ட ஆட்சியர்…