ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால்.., சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!
ராஜபாளையம் நிர்வாகத்தின் அலட்சியத்தால் காந்தி கலை மன்றம் அருகே ஏற்பட்டுள்ள திடிர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையை விரைவில் சீரமைக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை காந்தி கலை மன்றம் அருகே திடிர் பள்ளம்…
சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் 60 சதவீத பேருந்துகள் இயக்கம்..!
போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் இருந்து 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த…
சிவகாசியில் 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், விருதுநகர் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடைபெறும் 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு,…
அதிமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.., சிவகங்கை நகர்மன்ற தலைவர் பேட்டி..!
ஜனவரி 12ஆம் Nதி திமுக அரசைக் கண்டித்து, அதிமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என சிவகங்கை நகர்மன்ற தலைவர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் சிவகங்கை மில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.வருகிற 12ம்தேதி அ.தி.மு.கவினர் குடிநீர் கட்டண உயர்வு,…