• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • அமைச்சர் நிர்மல் குமார் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய சோளங்குருணி கிராம மக்கள்.!!

அமைச்சர் நிர்மல் குமார் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய சோளங்குருணி கிராம மக்கள்.!!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோளங்குருணி கிராம மக்கள், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர். தமிழக மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் தவெக நிர்வாகிகள்…

தொடர்ந்து 10 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி 11ஆம் வகுப்பு மாணவன் கின்னஸ் சாதனை..,

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி. இப்பள்ளியில் திருப்பரங்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் பயிலும் 11ஆம்…

சோழவந்தானில் ஜனநாயகன் படத்திற்காக பேனர் விழுந்ததில் அரசு பேருந்து கண்ணாடி நொறுங்கியது..,

தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியிட ப்பட்ட நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள திரையரங்குகளில் கடந்த 23ஆம் தேதி ஜனநாயகன் படம் திரையிடப்பட்டது. இதற்காக சோழவந்தான் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக்கழக…

நீட் தேர்வு அவசியம்; தவறான பிரச்சாரங்களை தடுக்க நடவடிக்கை கோரிக்கை..,

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களிடம் தவறான புரிதல்களை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை தடுத்து, தேர்வின் நம்பகத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில்,…

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் மலை போல் தேங்கும் குப்பைகளால் சுகாதார கேடு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அல்லாததால் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலை போல் தேங்கி…

வடகரை கண்மாயில் அனுமதியின்றி மண்அள்ளி செல்வதாக பொதுமக்கள் புகார்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வடகரை கண்மாய் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்கான நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது தற்போது பருவநிலை மாற்றத்தால் அதிகபட்ச வெப்பம் காரணமாக வடகரை கண்மாயில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில்…

தமிழகத்தில் ஒரே மாதத்தில் அரிசி விலை 20 சதவீதம் உயர்ந்தால் மக்கள் கலங்கிப் போய் உள்ளார்கள்…

ஜனநாயகன் படத்தின் பரிதாப நிலை கண்டு கவலையிலே 4 நாட்களாக தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் விஜய் தலைகாட்டவில்லை. விஜய்க்கு ஜனநாயகன் படம் ஊத்திக்கிச்சுன்னு கவலையாக உள்ளார். அவருக்கு மக்களின் கவலையை கவனத்திலே கொண்டு செல்ல வேண்டியது நம்முடைய கடமையாகும் ‌. தற்போது…

பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக தோண்டிய பள்ளங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக சாலையின் ஓரங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை செய்து வருகின்றனர் அவ்வாறு பணிகள் நடைபெற்ற இடங்களில்பணிகள் முடிந்தும் பல இடங்களில் பள்ளங்களை மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர்.…

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் சுற்றுச்சூழல் உறுதிமொழி வாசித்தார்.…

நகர் காங்கிரஸ் தலைவர் முருகானந்தம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி நன்றி..,

நீட் முறைகேடு காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மறுபடியும் நடத்தப்பட்டது இதனால் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிதான் பதவி விலகக் கோரிமாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…