• Thu. Apr 25th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • பேரூர் திமுக செயலாளர் தாயார் மறைவிற்கு அமைச்சர் மூர்த்தி நேரில் ஆறுதல்..!

பேரூர் திமுக செயலாளர் தாயார் மறைவிற்கு அமைச்சர் மூர்த்தி நேரில் ஆறுதல்..!

சோழவந்தான் தொகுதி, பேரூர் கழகச் செயலாளர் தாயார் மறைவிற்கு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ். இவரது தாயார் ஜெயஜோதி…

மதுரை மாநாகராட்சி துணைமேயரின் வீடு, அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ரவுடிகள்..!

மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றை இரண்டு ரவுடிகள்அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவில் வசித்து வருகிறார். இந்தநிலையில் இன்று மாலை துணை மேயர்…

சோழவந்தான் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்..!

சோழவந்தான் பகுதி நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார்.மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தமிழ்நாடு அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார். திமுக பேரூர் கழகச் செயலாளர்…

ரூ 4 கோடி மதிப்பு மிக்க இடத்தினை, மதுரை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்..!

மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு, தன்னிடம் உள்ள 4 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தினை பெண் ஒருவர் தானமாக வழங்கியுள்ளார்.மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளி யாக தரம் உயர்த்துவதற்காக கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த உக்கிர…

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக நிரூபித்து காட்டட்டும்.., எலியார்பத்தியில் விருதுநகர் எம்.பிமாணிக்கம் தாகூர் பேட்டி..!

பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது கூறட்டும். அவர்களுக்கு முதுகெலும்பு இருக்கிறதா என்று பார்ப்போம். மோடியின் பெயரைக் கூட சொல்ல பயப்படுபவர்கள் தான் அதிமுக காரர்கள் என விருதுநகர் எம் பி மாணிக்கம் தாகூர் பேட்டி…

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க, உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிப்பு..!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கி உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – நிறுவனத் தலைவர் – சா.அருணன்“தமிழ்நாடு முதலமைச்சர்…

எலியார்பத்தியில் வளர்ச்சி அடைந்த பாரதம் கலந்துரையாடல் நிகழ்ச்சி..!

திருப்பரங்குன்றம் அருகே எலியார்பத்தியில் தேசிய வேளாண் அறிவியல் மையம் சார்பில், கிராமப்புற மக்களுக்கான மத்திய அரசின் வேளாண்மை திட்டங்கள் குறித்து “வளர்ச்சி அடைந்த பாரதம்” கலந்துரையாடல் நிகழ்ச்சி உறுதி மொழியுடன் நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, எலியார்பத்தி கிராமத்தில் தேசிய…

ஜல்லிக்கட்டு கலையரங்கம் என்பது ஒரு நினைவுச் சின்னம்.., அமைச்சர் பி மூர்த்தி பேச்சு..!

ஜல்லிக்கட்டு கலையரங்கம் என்பது ஒரு நினைவுச்சின்னம். இதன் காரணமாக, எந்த வாடிவாசலும் மூடப்படாது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூர் நகர், பாலமேடு நகர், திமுக சார்பாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…

மதுரையில் ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்..!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் வீரவிளையாட்டுக்கு என தனி மைதானம்.., மதுரையில் அமைச்சர்கள் பேட்டி..!