திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் திரளாக கிரிவலம்..,
ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பக்தி பரவசத்துடன் கிரிவலம் மேற்கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம்…
எம்எல்ஏக்களின் அராஜகத்திற்கு என்டு கார்டே கிடையாதா ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்..,
ஜனநாயகன் படம் சரியாக தமிழக மக்களிடத்திலே வரவேற்பை பெறாத காரணத்தினாலேலஇன்று ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கிற பத்திரிக்கையாளர்களை ஒரு சட்டமன்ற உறுப்பினரே குண்டர்களை வைத்து அடியாட்களை வைத்து உயிர் போகின்ற வகையில் கடுமையான தாக்குதலை நடத்தி இருக்கிறார் என்று சொன்னால் தமிழகத்தில் தவெக…
மருத்துவக் காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளைக் களையக் கோரி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் (திருப்பரங்குன்றம் வட்டம், மதுரை மாவட்டம்) சார்பில், ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வலியுறுத்தி, மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு…
விளம்பர பேனர்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜனநாயகன் பட விளம்பர பேனர் அரசு பேருந்து மீது விழுந்ததில் பேருந்து கண்ணாடி நொறுங்கிய நிலையில் பேனரில் இருந்த கம்பி கண்ணாடி வழியாக ஓட்டுநரின் அருகில் உள்ள சீட்டில் பாய்ந்து பயணிகள் இல்லாத நிலையில் பெரும் விபத்து…
குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனக்கன்குளம் பிஆர்சி காலனியில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த பெண்கள் கையில் காலி தண்ணீர் குடங்களை ஏந்தி…
மேலக்கால் பகுதியில் தினசரிமின்தடை செய்யும் அதிகாரிகளால் பொதுமக்கள் கொந்தளிப்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்து மேலக்கால் பகுதியில் தினசரி காலை முதல் இரவு வரை 50க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வயதானவர்கள் ஆகியோர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். பலமுறை மின்சார துறை அதிகாரிகளுக்கும்…
இரண்டு பாம்புகள் பின்னி நடனம் ஆடிய காட்சி..!
மதுரை மாவட்டம் வில்லாபுரம் இந்திரா நகர் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார் இவர் தோட்டத்தில் நேற்று மாலை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனம் ஆடியது. இதை பார்த்த தர்மராஜ் மதுரை திருநகர் சேர்ந்த பாம்பு பிடி வீரரான…
சோழவந்தானில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற கோரிக்கை ..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் விஜயின் ஜனநாயகன் படத்திற்காக சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நூற்றுக்கும்…
கோமாளி கூட்டத்தை கோட்டையை ஒப்படைத்தால், கோட்டையில் ஓட்டை விழுந்து விடும்-ஆர்.பி. உதயகுமார்..,
டெல்டா பகுதி வறட்சி பகுதியாக நாம் பார்க்கிற போது நம் நெஞ்சம் பதறுகிறது .கர்நாடகா தண்ணீரை திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது ஜூன், ஜூலை மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கொடுக்காமல் பயிர்கள் காய்வதை பார்த்து டெல்டா மாவட்ட…
தேசிய பவர் லிஃப்டிங் போட்டியில் 6 பதக்கங்கள் வென்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை..,
தேசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்கப் பதக்கங்கள் உட்பட பல்வேறு பதக்கங்கள் பெற்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் ‘பவர் லிஃப்டிங் இந்தியா’, தேசிய அளவிலான பவர் லிஃப்டிங் போட்டிகளை நடத்தியது. 6…




