• Tue. Apr 23rd, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • இராஜபாளையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை..!

இராஜபாளையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை..!

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி…

மதுரை மாவட்டம், பாலமேட்டில் ,ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்ப்பாட்டு பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது .இதில், அங்கு அமைந்துள்ள மஞ்சமலை வாடிவாசல் பகுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு வாடிவாசல் பார்வையாளர் மாடம்…

மதுரை கருப்பாயூரணி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை, எம்.எல்.ஏ.வெங்கடேஷன் துவக்கி வைத்தார்…

மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள அப்பர் மேல்நிலைப் பள்ளியில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷன் தலைமையேற்று, மக்களுடன் முதல்வர் திட்டத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை ராஜேந்திரன்,…

இராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு பேரணி..,

இராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி மற்றும் ஓவிய கண்காட்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நேரு சிலையில் இருந்து பெரிய மாரியம்மன் கோவில் திடல் வரை சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு,…

தமிழக அரசின் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – சிறப்பு விருந்தினராக மத்திய தொழில், வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல்…

தமிழக அரசின் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இம் மாநாட்டினை தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து…

மதுரை மாநகரில் முதல்நிலை காவலர்கள், தலைமை காவலர்களாக பதவி உயர்வு..,

மதுரை மாநகரில் முதல்நிலை காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு..தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு…

காவேரி கூக்குரல் சார்பில் தொண்டாமுத்தூரில் மரப் பயிர் சாகுபடி பயிற்சி.., விவசாயிகள் பங்கேற்பு…

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘லட்சங்களை கொட்டி தரும் மரப் பயிர் சாகுபடி’ என்ற களப் பயிற்சி கோவை தொண்டாமுத்தூரில் இன்று (ஜன 7) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட…

திருமங்கலத்தில் மார்கழி உற்சவ விழா – பெண்கள் கலந்து கொண்ட கோலப் போட்டி..,

1970-71 ஆம் ஆண்டில், 10 – ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு..,

1970 – 71 ஆம் ஆண்டில், 10 – ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு – அனைவரும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆவர் – இவர்களில் அரசு சார்பு துறை மற்றும் வணிகத்துறை , வங்கித்துறை உள்ளிட்டவற்றில் பணிபுரிந்து…

மதுரை வாடிப்பட்டியில், எடப்பாடிக்கு பாதுகாப்பு குறைபாடு காரணம் என கட்சியினர் புகார்…

மதுரையில் நடைபெற்ற எஸ். டி. பி ஐ கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வரவேற்பதற்காக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டி அருகே தனுச்சியம்…