• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை அருகே முன்விரோதத்தில் இளைஞர் கொலை; 3 பேர் கைது..,

மதுரை அருகே முன்விரோதத்தில் இளைஞர் கொலை; 3 பேர் கைது..,

மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டத்திற்குட்பட்ட கடுப்பட்டி காவல் நிலைய எல்லையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னை மரம் வெட்டும் தோட்டத்தில் இன்று கொலை சம்பவம் நடைபெற்றது. முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவர், முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் விக்னேஷ்வரன், முத்தீஸ்வரன் மற்றும்…

ஆவின் டெப்போக்களில் பால் மாதிரிகளை ஆய்வுக்குஎடுத்துஅனுப்பிய உணவு பாதுகாப்புத்துறையினர்..,

மதுரை மாநகர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் 1.9 லட்சம் லிட்டருக்கு மேல் பால் விநியோகம் செய்யப்படுகிறது. மதுரை புறநகர் பகுதியான உசிலம்பட்டி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, சிலைமான், வலையங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மாநகர…

ஆசிரியர்கள் பரிசீலனை செய்து கொடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை..,

இருபது ஆண்டுகளாக ஒரே பாடத்தைப் பயிற்றுவித்து வரும் ஆசிரியர்கள் எப்படி இது போன்ற வினாக்களுக்கு விடையளிக்க முடியும்? இது எப்படி இருக்கிறது என்றால், தொடர்ந்து பயிற்சியில் இருக்கும் இளைஞர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒரு குறிப்பிட்ட வினாடிக்குள் இலக்கை அடைய வேண்டும்…

நீண்ட இடைவெளிக்குப் பின் ஞானபீட விருது கிடைத்தது -வைரமுத்து பேட்டி.

ஞானபீட விருது என்பது, இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு விருது என்று வழங்கப்படுவது. சாகித்திய அகாடமி ஆண்டுக்கு ஆண்டு வழங்கப்படுவது. 22 மொழிகளுக்கும் வழங்கப்படுவது சாகித்திய அகாடமி. ஆனால், 22 மொழிகளில் ஒரு மொழியை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்கப்படுவது…

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் கருப்பையா எம்எல்ஏ திடீர் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு சத்திரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அங்கு தேங்கி கிடந்த…

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வைகை மேம்பாலம்..,

மதுரை மாநகர ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தத்தனேரி செல்லும் வைகை ஆற்று தினசரி பல்லாயிரக்கணக்கான இருசக்கர வாகனம் கார்கள் சென்று வருகிறது பாலத்தின் நடுவே பாலத்தில் கம்பிகள் பெயர்ந்து சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பலமுறை அதிகாரி தகவல் தெரிவித்தும் எவ்விதமான…

புதிய பாலம் பணியின் போது பள்ளம் தோண்டும் பொழுது பைப் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்..,

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் செல்லூர் இணைக்கும் உயர்மட்ட மேம்பாலமான பணியானது நடைபெற்று வருகிறது. இதில் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையை ராட்சத ஜேசிபி மூலம் பள்ளம் தோன்றும் பொழுது முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்தின்…

லாக்கப் டெத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என காவல்துறையையும், முறைகேட்டை தடுக்க முடியவில்லை..,

விஜய் தலைமையிலான த‌வெ.கஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்துஇதுவரை நாகர்கோவில் சிறையில் சபரி வருமன், புழல் சிறையிலே பாலாஜி, சென்னையில் ஓட்டுனர் வெங்கடேசன்,தூத்துக்குடியில் அருணாச்சலம் காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மானாமதுரை அஜித்குமார் லாக்கப் டெத்துக்கு விஜய் பேசியபோதுஒரு மாவீரன் நெப்போலியன் நமக்கு…

ராதா – பக்தியின் உருவகம்; எய்ம் ஃபார் சேவாவின் நிதி திரட்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி..,

கலை என்பது வெறும் பொழுதுபோக்கிற்கான ஊடகம் மட்டுமல்ல; சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வலிமையான கருவி என்பதைக் நிரூபிக்கும் வகையில், எய்ம் ஃபார் சேவா சார்பில், சென்னையில் நிதி திரட்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதி, மன வளர்ச்சிக்…

மதுரை அழகர் கோவில் ஆடிப்பெரும் திருவிழா திருத்தேரோட்டம்..,

மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் மிகவும் முக்கியமானது இந்த ஆடி பெருந்திருவிழா கடந்த 21 ம் தேதி அன்று காலையில் மங்கள இசையுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது .அன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள்…