• Wed. Apr 24th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • மீண்டும் மீண்டும் ஒரே பேக்கரியில் பணத்தை திருடிய முதியவர் கைது..!

மீண்டும் மீண்டும் ஒரே பேக்கரியில் பணத்தை திருடிய முதியவர் கைது..!

மீண்டும் மீண்டும் ஒரே பேக்கரிக்கு தண்ணீர் குடிக்க வந்ததாகக் கூறி, பணத்தைத் திருடிய முதியவரை, கடை உரிமையாளரே, சிசிடிவி காட்சிகளைப் பார்த்து போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அருகே சூறாவளிமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் திருப்பரங்குன்றத்தில் மேற்கு…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கையாக 44லட்சம் ரூபாய்..!

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 44 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். பக்தர்கள்…

மதுரையில் தங்கநகைகள் அடங்கிய பையை பறிக்க முயன்ற இருவர் கைது..!

மதுரை நகைக்கடை பஜாருக்கு சென்னையில் இருந்து கொண்டு வந்த தங்க நகைகள் அடங்கிய பையை பறிக்க முயற்சிக்கும் சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பிடித்த தனிப்படையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே…

2023-ம் ஆண்டில் 80 லட்சம் பேர் ஆதியோகியை காண வருகை..!

தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆதியோகியை கடந்தாண்டு 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர். ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் ஈஷாவிற்கு வருகை தந்துள்ளனர்.கோவையில் அமைந்துள்ள…

ஜல்லிக்கட்டு மைதானமா சர்க்கரை ஆலையா..? அலங்காநல்லூர் தொழிலாளர்களின் பரிதாப நிலை ..!

மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 20 மாதங்களாக வழங்கப்படாத சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறப்பதற்கு கொடுக்க வேண்டும். நேரடியாக 10 ஆயிரம் பேரும் மறைமுகமாக…

சோழவந்தான் பகுதியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா..!

சோழவந்தான் அரசு பஸ் டிப்போ எதிரி உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் சோழவந்தான் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து அனுமனை தரிசித்து கோவிலில் சனிவாரம் அமாவாசை பௌர்ணமி உட்பட ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.ஆஞ்சநேயர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு…

மதுரை பொன்மேனி தலைமை பணிமனை முன்பு ஊழியர்கள் மறியல் போராட்டம்..!

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் மதுரை பொன்மேனி தலைமை பணிமனை முன்பு ஊழியர்கள் மறியல் போராட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.15 ஆவது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…

மதுரையில் ஜல்லிக்கட்டிற்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!

மதுரை அலங்காநல்லூரில் உள்ள இணையதள மையங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் வீரர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. ஆர்வத்தோடு தங்கள் ஆவண படிவங்களை கொடுத்து முன்பதிவு செய்து வருகின்றனர்.தென் மாவட்டங்களில் பொங்கல் திருநாளையொட்டி தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மதுரை…

சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளால் அச்சப்படும் மக்கள்..!

மதுரை மாநகரில் பல பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் விலங்கனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர்.மதுரை மாநகர் சாலையில் மனிதர்களின் நடமாட்டத்தை விட விலங்குகள் நடமாட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது. முன்பு அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் ஆக…

மதுரையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட.., போக்குவரத்து தொழிலாளர்கள் கைது.!

மதுரை பைபாஸ் சாலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பாக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டனர். இதனால் அங்கு…