வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பலி..,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே,வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல் 175 பேர் வேலை செய்து வந்தனர். வானில் வர்ண ஜாலம் காட்டும் பேன்சி ராக பட்டாசுகள் தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராத…
அனுகிரகம் அமைப்பு விருதுகள் வழங்கும் விழா..,
சமூகம், இசை, ஆன்மிகப் பணிகளில் சிறந்து விளங்கிய 6 பேருக்கு, மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரின் 132வது ஜெயந்தி வைபவத்தை முன்னிட்டு, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மூன்று…
உணவு சாப்பிட்டபடி பேருந்தை இயக்கிய ஓட்டுனர்!!
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட குமரன் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்த இயக்கி சென்ற ஓட்டுனர் தங்கம் என்பவர் சாப்பாடு…
தலைவராக திருநகரை சேர்ந்த வித்யாபதி தேர்வு..,
மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்காக செல்வப் பெருந்தகை அணி சார்பில் உசிலம்பட்டியை சேர்ந்தசீதா என்ற பெண் வேட்பாளரும்மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவரும் திருநகர் பகுதியைச் சேர்ந்த வித்யாபதி ஆகிய மூன்று பேரும் மும்முனை போட்டியில் இளைஞர்…
தேங்கி நிற்கும் கழிவு நீரால் மாணவர்கள் அவதி..,
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அவனியாபுரம் பகுதியில் உள்ள அயன் பாப்பாக்குடி அங்கன்வாடி மையம் முன்பாக சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் உள்ளே செல்வதில் சிரமம் மேலும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என பெற்றோர்…
ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவில் மிகவும் பிரசித்திபெற்றது.இக்கோவிலில் கடந்த 2தேதி வைகாசிபெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் இருந்து தினசரி அம்மன்புறப்பாடு நடைபெற்றது. இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம் அக்னிச்சட்டி எடுக்கும் திருவிழா இன்று நடந்தது.இதில் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று…
போலி மருத்துவரிடம் போலீசார் விசாரணை..,
மதுரை அவனியாபுரம் கணக்கு பிள்ளை தெருவை சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் ரஞ்சித் (வயது 40 )அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே சங்கர நாராயணன் தெருவில் அண்ணாமலை கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் கேரளாவில் சித்த மருத்துவம்…
ஆபத்தை உணராமல் பேருந்தில் பள்ளி மாணவர்கள்..,
அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஓட்டுனர்களும் நடத்துனர்களும் கண்டித்தாலும் அவர்களை மீறி சில தங்கள் உயிரை துச்சமாக கருதி ஃபுட் போர்டு பயணம் ஜன்னலில் தொங்கி செல்வது போன்று பயணங்கள் மேற்கொள்ளும் காட்சிகளை…
கூடலழகர் பெருமாள் கோயில் பெருந்திருவிழா..,
மதுரை ஜூன் 10: மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஆயிரகணக்கானோர் பங்கேற்று சுவாமி சுவாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற ஸ்தலமுமான…
திருப்பரங்குன்றத்தில் வேல்முருகன் சாமி தரிசனம்..,
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது வைகாசி விசாக பெருவிழா. அதனை முன்னிட்டு இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள், பரவ காவடிகள்…








