• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • எலியார்பத்தி சுங்கசாவடிக்கு கட்டண வசூல்..,

எலியார்பத்தி சுங்கசாவடிக்கு கட்டண வசூல்..,

மதுரை தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் எலியார்பட்டி சுங்கச்சாவடி உள்ளது.இந்த சுங்க சாவடி பராமரிப்பு நிர்வாகத்தை மது கோன் எனும் ஆந்திரா மாநில நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாலை பராமரிப்பு உள்ளிட்ட…

சுப்ரமணிய சுவாமி கோவிலில் பூக்குழி இறங்கும் விழா.,

இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக காலை முதலே பல்லாயிரம் கணக்கில் குவிந்து வருகின்றனர். பால்குடம், காவடி, பரவ காவடி அலகு…

மகா கும்பாபிஷேகம் அமைச்சர் பங்கேற்பு..,

மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம், கருப்பாயூரணி செந்தமிழ் நகர் சிந்தனையாளர் நகர் , எம்.எஸ்.பி. அவென்யூ குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் , செந்தமிழ் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய‌ ப்ரதிஷ்டா அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்…

வெயிலின் தாக்கத்தை குறைக்க சவர் ஏற்பாடு..,

தொலைவிலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு பால்குடம் எடுத்து நடந்து வரும் பக்தர்கள்கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க சவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வெயில் நடத்து வரும் போது 16வது மண்டபம் முதல் சன்னதி வரை தேங்காய் நார் போடப்பட்டு அதில் தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது.…

ஓட்டுநரை செருப்பால் அடித்த விவகாரம்..,

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் ,கோயம்புத்தூர் ,சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று பக்ரீத் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக பயணிகள் ஏராளமானோர் அரசு பேருந்துகளில் புறப்பட்டு சென்றபோது மதுரை ஆரப்பாளையம் பேருந்து…

அரசுபேருந்து மோதி ஆட்டோ டிரைவர் பலி..,

மதுரை மாவட்டம் மேலமாத்தூர் அருகே மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து விக்கிரமங்கலம் சென்ற அரசு தாள்தள பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ சுக்கு நூறாக உடைந்து ஆட்டோ ஓட்டி வந்த டிரைவர் மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பால்பாண்டி மகன் வசந்தகுமார் வயது…

பாஜக கூட்டணி ஆட்சி கண்டிப்பாக அமையும்.

ஆப்ரேஷன் சிந்தூர், நமது வான் வழி தாக்குதல்களின் வலிமையை உலகிற்கு உணர்த்தியது. இன்னும் ஆப்ரேஷன் சித்தூர் முடியவில்லை. தீவிரவாதிகள் இன்னும் தொடர்ந்து வாலாட்டினால், தக்க பதிலடி அவர்கள் வீடு புகுந்து கொடுக்கப்படும். 2026ம் ஆண்டு நமக்கு மிகவும் முக்கியமானது. 2024ம் ஆண்டில்…

அக்னி சட்டி எடுத்து வரும் பகுதிகள் சீரமைப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்வு நாளை மறுநாள்…

ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 17ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்ட நிகழ்ச்சியானது பெரிய கடைவீதியில் ஆரம்பித்து தெற்க்ரத வீதி மேல ரத…

மதுரை விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 27 பேருக்கு அனுமதி

மதுரையில் நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்தடைந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மதுரை விமான நிலையத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை…