இணைப்பை துண்டித்து பழுதை சரி செய்யும் பணி..,
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ஆம் தேதி உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மாநகர் முழுவதும் பலத்த காற்று காலை முதல் வீசி வருகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் கீழே விழுந்தும் மின் இழப்புகள் ஒன்றோடு ஒன்று…
தப்பிக்க முயன்றதால் மருத்துவமனையில் அனுமதி..,
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வி.சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் என்பவரது மகன் பிரபாகரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற பட்டியலின இளைஞர் வேறு சமூகத்தைச்…
செல்போன்உரிமையாளரை திட்டி கொலை மிரட்டல்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் மொபைல் போன் சர்வீஸ் சென்டர் மற்றும் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருபவர் வணங்காமுடி இவர் தனது கடையில் கண் காணிப்பு கேமரா மூலம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை எடுத்து சமூக…
தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்..,
ஆபத்து என்று தஞ்சம் புக வேண்டிய காவலர்கள் நம்மை காப்பாற்றுபவர்கள் என நம்பிக்கையில் இருந்தால் காவல் நிலையத்தை சூறையாடுகிறார்கள் காவல்துறை மீது குண்டல்களுக்கும் ரவுடிகளுக்கும் பயம் எங்கே போனது. குற்றவாளிகள் செய்கிற குற்றங்களுக்கு சட்டசபையில் முதலமைச்சர் நியாயம் கற்பிக்கிறார் முதலமைச்சர் மு…
நெடுஞ்சாலையில் பாஜக கொடி கம்பங்கள்..,
மதுரை வலையங்குளம் பகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணையும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக மதுரை விமான நிலையம் சாலை சுற்றுச் சாலை நெடுஞ்சாலையில் பாஜக கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளது.…
குசவபட்டியில் மக்கள் எதிர்ப்பு முற்றுகை போராட்டம்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குசவபட்டி கிராமத்தில் விவசாய பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தனியார் புதிதாக கிரசர் (குவாரி) அமைப்பதற்கு மண் தோண்டிய பொழுது விவசாயிகள் பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து மண் தோண்டும்…
பேருந்தா? இல்லை கொசு மருந்து அடிக்கும் வாகனமா?
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆஸ்டின்பட்டி செல்லும் திருமங்கலம் டிப்போவுக்கு சொந்தமான அரசு பேருந்து வாகன எண்TN58N2210 என்கின்ற அரசு பேருந்து அதிக அளவு புகையை கக்கி சென்று மாசினை ஏற்படுத்தும் வகையில் பேருந்து ஆனது இயக்கப்பட்டு வருகிறது. இதனால் காற்று…
கார் மீது லாரி மோதி விபத்து..,
மதுரை பொறியாளர் நகரை சேர்ந்த நடேச பாண்டியன் இவர் மதுரை திருமங்கலம் அருகே உள்ள அன்னை பாத்திமா கேட்டரிங் கல்லூரி டைரக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மதுரை திருமங்கலம் நான்கு வழி…
அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து ..,
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து மதுரை அரசு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வந்தது. அப்போது வைகையாற்று கரையோரம் உள்ள சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி பேருந்து தலைகுப்பற…
நமது அரசியல்டுடே வார இதழ் 20/06/2025…
https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து 5 ரூபாய் கட்டணத்தில் நமது அரசியல் டுடே புத்தகத்தை படிக்கலாம் … இனி பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்க வேணாம்!இதோ வந்துவிட்டது டிஜிட்டல் குக்கர் .. https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள…








