பாலைவனம் போல் காட்சி அளிக்கும் பாலமேடு சாத்தையாறு அணை..,
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே அணையானதும் பாலமேடு பகுதியின் ஒரே நீர் ஆதாரமான சாத்தையாறு அணை, போதிய நீர்வரத்து முறையான நீர்த்தேக்க வசதி மற்றும் பருவமழை பொய்த்தது உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஒரு சொட்டு நீரின்றி முற்றிலுமாக வறண்டு பிளவுகள் ஏற்பட்டு…
அரசு மருத்துவமனையில் வழியும் கூட்டம் கூடுதல் பணியாளர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். காலை முதல் மதியம் 12 மணி வரை…
மேகதாது பிரச்சனை, முல்லை பெரியார் பிரச்சினை என தலைக்கு மேல்கத்தி தொங்குகிறது-ஆர்.பி. உதயகுமார்..,
இந்த ஆண்டு பருவ மழை பெய்ததால் மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறந்து விடப்படும் நீர் இன்னும் திறந்து விடப்படவில்லை.இதன் காரணமாக காவேரி வறண்டு போனது விவசாயிகளின் கண்ணீரில் வேதனையில் உள்ளனர். ஏனென்றால் குறுவை நெல் சாகுபடி 93…
சோழவந்தானில் பணியாளர்கள் பற்றாக்குறையால் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரியார் பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் திருமங்கலம் வாடிப்பட்டி உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கும் சோழவந்தானிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.…
சோழவந்தானில் விவசாய சங்கம் சார்பில் மறியல் 98பேர் கைது..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி சிஐடியு மாவட்ட தலைவர் அரவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய தலைவர்…
திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யக்கோரி இந்துமக்கள்கட்சி செய்தி அறிக்கை!
தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கக்கூடிய திருக்கோயில்களில் பிரசாதத்திற்காக விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அளித்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்து திருக்கோயில்கள் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுமென்று கடந்த ஜுன் மாதத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ்…
சோழவந்தானில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சோழவந்தான் பகுதியில் உள்ள பசும்பொன் நகர் வைத்தியநாதபுரம் சங்கங்கோட்டை பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை காலங்களில் மழை நீர் தேங்கி சேரும்…
மதுரை ஆவினில் ரூ.35 லட்சம் ஊழல்!விற்பனையான தொகை வரவு வைக்காமல் முறைகேடு!
மதுரை ஆவினில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 3 மண்டல ஆவின் அலுவலகங்களில்விற்பனையான தொகையைவரவு வைக்காமல் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. மதுரை ஆவினில் விற்பனை பொருட்களுக்கான தொகை சிவகங்கை சாலையில் உள்ள பிரதான கிளையில் வரவு…
இருசக்கர வாகனத்திற்கு மாநகராட்சி சார்பில் ரவுண்டு அப் 56 பைசாவா???
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மாட்டுத்தாவணி மார்க்கெட்ல காய்கறி வாங்க போயிருந்தோம்.. மார்க்கெட்டுக்குள்ள நுழையும் போது பைக்குக்கு முன்னாடி 5to 8 rs இருந்துச்சு. இப்ப சமீபமா பத்து ரூபா வாங்குறாங்க…காய்கறி மார்க்கெட் அதேபோல மீன் மார்க்கெட்லயும் இந்த மாதிரி தான் காசு…
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை துவக்கி வைத்த எம்வி கருப்பையா எம்எல்ஏ..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது போட்டியை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வெற்றிக்கழக மதுரை வடக்கு மாவட்ட செயலாளருமான எம் வி. கருப்பையா துவக்கி வைத்தார். இதில் பத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன…




