அரிமா சங்கத் தலைவர் மருது பாண்டியன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பிரபல தொழிலதிபரும் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும் அரிமா சங்க தலைவரு மான மருதுபாண்டியன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள்…
போதை பொருள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்..,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..அதில் மதுரை மாநகர காவல்ஆணையர் திரு.ராஜேந்திரன் ips அவர்களது ஆணைக்கிணங்க, காவல் துணை ஆணையர் திருமதி வனிதா அவர்களது மேற்பார்வையில்.. போதை…
மதுரை ஆசிரியர்கள் முன்பாகவே மாணவனை தாக்கிய விரகனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன்..,
மதுரை விரகனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவர் அதே பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை ஆசிரியர்கள் முன்பாகவே தாக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் உயர் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றொரு மாணவனை மிரட்டுவது போலவும்,…
மக்களுக்கு முன்னேற்றத்தை தரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏமாற்றத்தை தராமல் தவெக அரசு ஆட்சியை நடத்துமா?
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், ஆடத் தெரியாதவர் அரங்கு கோனல் என்றாராம், அதேபோல மாற்றத்தை தருவோம் என தவெக கட்சி கூறியது ஆனால் முதல்வர் விஜய்யின் தலைமையிலான த.வெக அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறதோ? இல்லையோ? தெரியாது…
திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தில் ஹைலெவல் “பிளாட்பாரம்” அமைக்கும் பணி..,
திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தில் ரூ 1.50 கோடியில் பயணிகள் வசதிக்காக ஹைலெவல் “பிளாட்பாரம்” அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ள கிழக்கு பகுதியில் உயரமும் அகலமும் கொண்டு 570 மீட்டர் நீளத்திற்கு ஹைலெவல் பிளாட்…
சதுரகிரி மலையில் மீண்டும் காட்டுத்தீ – பக்தர்களுக்கு அனுமதி ரத்து – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..,
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் மலை, ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை வனத்துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன்…
100 நாள் வேலை 100 நாள் வழங்கவும் தகர சட்டி மண்வெட்டியுடன் பொதுமக்கள் போராட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கியும் நிலத்தை அடையாளம் காட்டாத வருவாய்த்துறையைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டம் 100 நபர்களுக்கு வழங்க வேண்டும்…
சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வர முடியாத அவலம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் சாலைகள் குறுகலாக இருப்பதால், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கருப்பட்டி, நாச்சிகுளம், நிலக்கோட்டை உள்ளிட்ட…
தற்போது அரசு பணிகள் நியமனங்களில் நிலவரம் கலவரமாகி வருகிறது-ஆர் .பி உதயகுமார்..,
கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளிலே தமிழகத்தின் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக்கழகம் பிறப்பிற்கும் எல்லா உயிருக்கும் என்ற கொள்கை முழக்கம் செய்து வருகிறது எல்லோரும் நம்பினோம். ஆனால் தற்போது அரசு பணி நியமனங்களில் நிலவரமோ கலவரமாக உருவாகி வருகிறது. முதல்வர்…
ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்கு மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் கடும் கண்டனம்..,
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கட்சி கூட்டத்தில் நடிகை திரிஷா பற்றிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி உள்ளார்கள்.பேச்சுக்கு…




