• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • தாய் பிறந்த மண்ணில் உணர்ச்சிப் பொங்க வாக்குச் சேகரிப்பு..,

தாய் பிறந்த மண்ணில் உணர்ச்சிப் பொங்க வாக்குச் சேகரிப்பு..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. இத்தேர்தலில் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தா.தனபாண்டியன், இன்று கீழக்குயில்குடி பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் மேற்கொண்ட…

காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேச்சு..,

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்…

மாணிக்கம் தாகூரை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்த விஜய பிரபாகரன்..,

திருநகரில் உள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று இரவு விருதுநகர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் மக்களுக்காகவே வாழ்ந்த ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களின் புதல்வர் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை சந்தித்தார், அவர் வெற்றி பெற,…

நக்சல் அமைப்புகளை மத்திய அரசு தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி புகார் அறிக்கை!

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகின்ற நிலையில் அதனை சீர்குழைக்கும் விதமாக உலகம் போற்றும் பாரதபிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடிஜீ அவர்களையும், முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் ஒரு கும்பல் ஆயுதங்களை தூக்கி விரட்டுவது போல் கார்ட்டூன் படம்…

திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேச்சு..,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா. எஸ் ஆர் வி நகர், ஹார்விபட்டி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறுகையில்: இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அம்மா மினி கிளினிக்குகளை மூடிவிட்டு…

எளிமையால் மக்களைக் கவர்ந்த வேட்பாளர்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தா. தனபாண்டியன், இன்று மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் தீவிர…

டேங்கர் லாரி மீது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் விபத்து..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் நான்கு வழி சாலை ஹோட்டல் ஆர்யாஸ் அருகே முன்னால் சென்று கொண்டிருந்தார். டேங்கர் லாரி மீது பின்னால் வந்த சரக்கு வாகன மோதியதில் இருவர் படுகாயம். டேங்கர் லாரி பஞ்சரான நிலையில் சாலையில் ஓரமாக மெதுவாக…

திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி வாக்குறுதி..,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருநகர் 3 வது பேருந்து நிறுத்தம்,மஹாலக்ஷ்மி காலனி,சொர்ணம் காலனி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தொடர்ந்து வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டிக்கு மகாலக்ஷ்மி காலனி பொதுமக்கள்…

வலையபட்டியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி வாக்கு சேகரிப்பு..,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி, பெரிய ஆலங்குளம், ஒத்த ஆலங்குளம், கொம்பாடி, தொட்டியாபட்டி,வலையபட்டி ஆகிய கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர்…

திருப்பரங்குன்றம் தொகுதிக்கான 42 பேர் வேட்பு மனு தாக்கல்..,

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்களில் 42 பேர் பெற்ற மனு தாக்கல் செய்தனர் வேப்பு மனுத்தாக்களின் பரிசீலனை நாளான இன்று மத்திய தேர்தல் பார்வையாளர் மங்மா டி ஷெர்பா தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு ஆகியோர் முன்னிலையில் வேட்பு…