ஐஸ்வர்யம் தரும் வரலட்சுமி நோன்பு..,
மாங்கல்ய பலம், செல்வ விருத்தி, ஐஸ்வர்யம் அருளும் வரலட்சுமி பூஜை நேற்று தமிழ்நாடு முழுதும் அனுஷ்டிக்கப்பட்டது. ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரத நாளாகும். செல்வங்களுக்கு அதிபதி மகாலட்சுமி. அவளின் அருள் வேண்டிச் செய்யப்படும் விரதம்…
மக்களிடம் லாப, நஷ்ட கணக்குகளை அரசு பார்க்க கூடாது சேவையாக தான் செய்ய வேண்டும் ஆர்.பி. உதயகுமார்..,
தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 717 மதுபான கடைகளில் மூடுவதாக அறிவித்தது ஆனால் அதன் உண்மை நிலை என்னவென்று நமக்கு தெரியவில்லை.ஆனால் இன்றைக்கு கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிற கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களான நெல்லை, சேலம், கடலூர், மும்பை,ஆந்திரா உள்ளிட்ட…
காலிப்பணியிடங்களால் பணிச்சுமை: மின்வாரிய ஊழியர்கள் அவதி..,
மதுரை, பசுமலை மின்வாரிய அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களால் பணிச்சுமை அதிகரிப்பதாகப் பணியாளர்கள் கூறுகின்றனர். மதுரை, பசுமலை மின்வாரிய பிரிவு அலுவலகம் திருநகரில் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் திருநகர், தேவி நகர், நெல்லையப்பபுரம், பாலசுப்பிரமணிய நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இருக்கின்றது.…
சோழவந்தானில் ரயில் வரும் நேரத்தில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில் நிலையம் மதுரை அடுத்து பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது இங்கு தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது. இந்த நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின்…
சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இரும்பாடி பகவதியம்மன் கோவில் தெருவில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊராட்சி செயலாளர் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி…
விஜய்க்கு உண்மையாக துணிச்சல் இருந்தால் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?ஆர்.பி. உதயகுமார் ..,
கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் நாயுடு மகாஜன மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான வெ.பாரதி முருகன் வரவேற்புரையாற்றினார்.கழக…
குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்ற விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள குலசேகரன் கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்ற விழா நடைபெற்றது கொடியேற்ற விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு மகாயாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் கொடிமரத்தில் கொடியேற்றினர் தொடர்ந்து…
நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி (குடோன்)செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலவரையின்றி தொடரும் இப்போராட்டத்தில் பணி…
கனவு முதல் களம் வரை – CA வழிகாட்டல் நிகழ்ச்சி..,
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி வணிகவியல் மன்றம் மற்றும் சார்டட் அக்கவுன்டன்ட் ஆப் இந்தியா நிறுவனம் இணைந்து நடத்திய கனவு முதல் களம் வரை – CA வழிகாட்டல் நிகழ்ச்சி அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வமுடன் CA கல்வி குறித்த…
சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் VAO லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கள் மற்றும்…




