வயல்வெளிகளுக்கு செல்லும் பொது பாதையை அடைத்ததால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை பகுதி முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. பேட்டை 1வது வார்டில் ரைஸ்மில் அருகில் உள்ள பொதுப்பதையை விவசாயிகள் பொதுமக்கள் சிலர் பயன்படுத்தி வந்தனர் இந்த பகுதியில் கால்நடை மேய்ச்சல்…
கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு..,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தர்கா நிர்வாகம் மற்றும் சில நபர்கள் இணைந்து மலையில் உள்ள கல்லத்தி மரத்தின் உச்சியில் பிறை கொடியைக் கட்டியுள்ளனர்.…
வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது திருமால் நத்தம் கிராமம் இந்த கிராமத்தை அடுத்த திருவேடகம் மற்றும் நெடுங்குளம் செல்லும் வழியில் சுமார் 3 அடி அகலத்திற்கு திடீரென நடுரோட்டில் பள்ளம் விழுந்தது இது குறித்து அந்த பகுதி வாகன ஓட்டிகள்…
தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப உச்சி மாநாடு..,
ஜனவரி 8, 2026 அன்று, புத்தனாம்பட்டியில் உள்ள திருச்சி நேரு நினைவு கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறை, கோட்பாட்டு கற்றலை நடைமுறைத் தொழில்துறை நுண்ணறிவு மற்றும் கலாச்சார செறிவூட்டலுடன் இணைக்கும் நோக்கில், 38 பி.எஸ்சி. AI &…
ஜல்லிக்கட்டு போட்டிக்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்..,
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் ஜனவரி 15-ம் தேதி தை முதல் நாள் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மரக்கட்டுகளுடன் கூடிய…
வரலாறு காணாத அளவில் பூக்கள் விலை ஏற்றம்..,
மதுரை மல்லி கிலோ ரூ.6000, பிச்சி ரூ.1200, முல்லை ரூ.1300, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.50, கனகாம்பரம் ரூ.1500 , ரோஸ் ரூ.180, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.300,…
கத்திரிக்காயை தீவனமாக போடும் நிலையில் விவசாயிகள்..,
திருப்பரங்குன்றம் அருகே அதிக விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் மாடுகளுக்கு கத்திரிக்காயை தீவனமாக போடும் நிலையில்விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.அதிக விளைச்சல்,விலை குறைவு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி உள்ளிட்டபல்வேறு கிராமங்களில் ஏராளமாக விவசாயிகள் தங்களது தோட்டத்தில் கிணற்று…
ரைஸ் அமைப்பின் சங்கமம் 5 உலகத் தமிழ் தொழில் முதலீட்டாளர் 4 நாள் மாநாடு..,
மதுரை வேலம்மாள் ஐடா ஹாலில் தி ரைஸ் உலகளாவியத் தமிழ் தொழில் அமைப்பின் 16-வது மாநாடு, ஜனவரி 8 முதல் 11 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அமெரிக்கா , பிரான்ஸ் ,பிரிட்டன் ,சிங்கப்பூர் மலேசியா இலங்கை, இந்தோனேசியா துபாய் ,ஒமன்…
காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் சித்தி தின சிறப்பு பூஜை..,
மதுரை, எஸ் எஸ் காலனியில் உள்ள காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் கோவிலில், அவரது 32 ஆவது சித்தி தினத்தை ஒட்டி, சிறப்பு பூஜை நடைபெற்றது. காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1994ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி…
கழிவறை கோப்பைக்குள் சிக்கிக் கொண்ட கால் மீட்ட தீயணைப்பு வீரர்கள்..,
மதுரை கீரை துறை பகுதியை சேர்ந்த முனியம்மாள் வயது 65 இவர் நேற்று மதியம் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற பொழுது வழுக்கி வலது கால் கழிவறை கோப்பைக்குள் சிக்கிக் கொண்டது. அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் உடனடியாக மதுரை…








