• Thu. May 9th, 2024

TBR .

  • Home
  • இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நாளை 3 மணிக்கு உத்தரவு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நாளை 3 மணிக்கு உத்தரவு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நாளை 3 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை…

சிவகாசியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேச பேச்சு

அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள். கெடுக்க நினைப்பவர்கள் கெட்டு விடுவார்கள். சிவகாசியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஆவேச பேச்சு.., எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி சிவகாசி மாநகராட்சிக்குட்பட்டசிவகாசி கிழக்கு பகுதி,…

பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல். 1273 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்கம். கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். 57 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்…

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா – காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா – காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சனம் விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்யமாட்டார்கள். சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகமாக…

அதிமுக மக்களை நம்பியே தேர்தலில் போட்டியிடுகின்றது. திமுக கூட்டணியை நம்பி போட்டியிடுகின்றது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

அதிமுக மக்களை நம்பியே தேர்தலில் போட்டியிடுகின்றது திமுக கூட்டணியை நம்பி போட்டியிடுகின்றது என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிவகாசியில் திருத்தங்கல் பாலாஜி நகரில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம்…

தடுப்புகளை தகர்த்து டெல்லி நோக்கி முன்னேறும் விவசாயிகள்!

“மாநில உரிமை சார்ந்த கவலையை புரிந்துகொள்கிறோம்..” சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேச்சு..,

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக பேரவையில் தாக்கல் செய்யப்பட தனி தீர்மானத்தில் இருக்ககூடிய கவலைகளை, அக்கறையை புரிந்துகொண்டு பாஜக நடவடிக்கை எடுக்கும்.

ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக தேசிய தலைமை. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார். மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக.

அயோத்தி ராமர் கோவிலுக்கு 24 தங்க வாகனங்களின் காட்சி

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவிலிருந்து 11 வாகனங்கள் மற்றும் ஒரு தேர் நன்கொடையாக வழங்கப்பட்டது. அனைத்தும் தூய தங்கத்தால் ஆனது.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 6 மாதங்களாக சிறையில் இருந்துக்கொண்டு அமைச்சராக இருப்பதாலேயே அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன. மக்களவை…