• Mon. May 6th, 2024

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

ByTBR .

Feb 12, 2024

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

6 மாதங்களாக சிறையில் இருந்துக்கொண்டு அமைச்சராக இருப்பதாலேயே அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன.

மக்களவை தேர்தலுக்கு முன்பு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *