• Mon. May 20th, 2024

TBR .

  • Home
  • மனிதநேய ஜனநாயக கட்சியின் அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் நிலைப்பாடு இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் நிர்வாகக் குழு வருகின்ற திங்கள் கிழமை சென்னையில் கூடி, கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என பொதுச்செயலாளர் மௌலா நாசர் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில், நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் – முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசை எதிர்த்து விடியா திமுக முதலமைச்சர் கேள்வி எழுப்பாதது ஏன்? சிவகாசியில் மகளிர் அணி சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு.., விருதுநகர் மேற்கு…

18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்

முதற்கட்டம் – ஏப்ரல் 19; 2ம் கட்ட தேர்தல் – ஏப்ரல் 26; 3ம் கட்ட தேர்தல் – மே 7; 4ம் கட்ட தேர்தல் – மே 13; 5ம் கட்ட தேர்தல் – மே 20; 6ம் கட்ட…

நாடு முழுக்க தேர்தல் நடத்தை விதி முறை அமலுக்கு வந்தது – தலைமைத் தேர்தல் ஆணையர்

நாடு முழுதும் வங்கிகளில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்படும். சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு வங்கிகள் தகவல் அனுப்பும். மாலை, இரவு நேர்ங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.…

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு

7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும். முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெறும் . வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும். நாடு முழுவதும் 26 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும். பீகார்,குஜராத், தமிழ்நாடு…

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மேலும் , டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது..,…

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2299 கிராம உதவியாளர் நியமிக்க உத்தரவு

தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவை அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், கவிதாவின் இல்லத்தில் சோதனை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யு.பி.ஐ. பரிவர்த்தனையை Paytm தொடரலாம்.

வங்கிகளுடன் இணைந்து UPI பணப்பரிவர்த்தனை சேவையை Paytm தொடர தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் அனுமதி. Paytm பேமென்ட் வங்கி சேவைக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை நாளை அமலுக்கு வரும் நிலையில் Paytm நிறுவனத்திற்கு சாதகமான நடவடிக்கை.

திண்டுக்கல், மதுரை கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை அறிமுகம் செய்தனர்