• Tue. Apr 23rd, 2024

கே.ஆர்.உதயகுமார்

  • Home
  • “டேண்டீ” மீது அரசின் கவனம் திரும்புகிறதா??

“டேண்டீ” மீது அரசின் கவனம் திரும்புகிறதா??

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு சொந்தமான 5315 ஏக்கர் பரப்பளவிலான தேயிலை தோட்டங்களை வனத்துறை கையப்படுத்தும் அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் அ.தி.மு.க., தரப்பு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் டேண்டீ தொழிலாளர்களின் நலன் குறித்து ஆலோசனை நடந்து…

“டாண்டீ” தொழிலாளர்கள் அச்சபட தேவையில்லை” – பா.மு.முபாரக்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள டாண்டீ தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களான தொமுச, AITUC, INTUC, CITU ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை 2.11.2022 மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்துடாண்டீ தொழிலாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து,…

“டாண்டீ” தொழிலாளர் தொழிற்சங்க நிர்வாகிகள் பா.மு.முபாரக்குடன் சந்திப்பு…..

நீலகிரி மாவட்டத்திலுள்ள டாண்டீ தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களான தொமுச, AITUC, INTUC, CITU ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை 2.11.2022 மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்து டாண்டீ தொழிலாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து…

“இஸ்ரோ” செல்லும் பழங்குடியின மாணவர்களுக்கு கப்பச்சி வினோத் வாழ்த்து……

இந்தியச் சுதந்திரத்தின் 75-வது ஆண்டை போற்றும் வகையில் நாடு முழுவதுமிருந்து 75 செயற்கைக்கோள்களை மாணவர்கள் மூலம் தயாரித்து விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ. இந்த முயற்சியில் நாடு முழுவதுமிருந்து மாணவர்கள் தங்களின் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் ‘அகஸ்தியர்’ என்ற பெயரில்…

பட்டபகலில் அறுவாளை காட்டி மிரட்டிய கும்பல்….

கோவை மாவட்டம் சிறுமுகை_வெள்ளிகுப்பம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளரிடம் பட்டப் பகலில் அரிவாள் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்…

கோவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக்கூட்டம்…. மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் அறிவிப்பு…

கோவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க தீர்மான பொதுக்கூட்டம் வரும் 4ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் அறிவித்துள்ளார்.கோவை கொடீசியா அருகில் உள்ள யி.ஸி.ரெசிடன்சி கூட்ட அரங்கில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி…

குன்னூரில் இளைஞரை காட்டெருமை தாக்கும் நேரடி காட்சிகள்!…

நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவா வயது ( 30 ) இவரை அப்பகுதியில் வந்த காட்டு எருமை ஒன்று திடீரென தாக்கியதால், நிலை குலைந்து போய் மயங்கி விழுந்தார். சிறு காயங்களுடன் குன்னூர்…

குன்னூரில் ருத்ராட்சை சீசன்!

நீலகிரி மாவட்டம் குன்னுார் சிம்ஸ்பூங்காவில் தற்போது ருத்ராட்சை காய்கள் சீசன் துவங்கியுள்ளன! சிம்ஸ் பூங்காவில் 285 தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த, 1,200 தாவர வகைகள் உள்ளன. குறிப்பாக, அரிய வகை மரங்கள்,  கேம்பர், காகித மரம், பென்சில்வுட், யானைக்கால் மரம், ஸ்ட்ராபெர்ரி,…

நீலகிரியின் வரலாற்று சுவடுகள்……..

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு குறு நில மன்னர்கள் ஆண்டு வந்தனர். அதற்கு சான்றாக பல புராதன சின்னங்கள் இருந்தன. அவை சிதிலமடைந்துவிட்டதால், தற்போது அவற்றை பார்க்க முடிவதில்லை. தெங்குமரஹாடா பகுதியில் அல்லிராணி கோட்டை, குன்னூர் அருகே பக்காசூரன் கோட்டை இருந்தன. காலப்போக்கில்…

ஊட்டியில் உள்ள “டைனோசர்” காலத்து தாவரம்!

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 270 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வகை தாவரமான “ஜிங்கோ பைலபா”, சுற்றுலா பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நேபால் போன்ற நாடுகளிலிருந்து பல்வேறு வகையான…