• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • தமிழ் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் போராட்டம்

தமிழ் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் போராட்டம்

சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் போராட்டம் நடைபெற்றது. சிவகாசி அருகே ஆமத்தூர் வருவாய் கிராமத்தில் நீர்வரத்து ஓடைகள் வண்டி பாதை இவைகளை ஆக்கிரமிப்பு செய்த சிவகாசியை சேர்ந்த லவ்லி குரூப் ஆப் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு…

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய +1மாணவன்

ராணுவத்தில் தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன். சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய சிவகாசி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த பரமசிவம் பணியின் போது நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மகன் தர்ஷன் தனது தந்தை…

வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது..,போலீஸார் அதிரடி நடவடிக்கை…

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது. சிவகாசி விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் தொழிலாளி சுரேஷ் வயசு 27. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தங்களில் குணசேகரன்…

மக்காச்சோளம் சேதம்.., விவசாயிகள் வேதனை…

சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் மழையால் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சின்ன கமான்பட்டி, பாறைப்பட்டி, கோணம்பட்டி, அனுப்பங்குளம் , மாரனேரி சிங்கம்பட்டி, ஊரம்பட்டி, காக்கி வாடான் பட்டி, சித்துராஜபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார…

கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது…

கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார் வந்ததன் பேரில் போலீசார் மாறுவேடத்தில் விசாரணை நடத்தி வந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபுரத்தை சேர்ந்த வீரபாண்டி (வயது 24),…

கல்லூரி மாணவ, மாணவியருக்கான சிறப்பு பாஸ்போர்ட் முகாம்

சிவகாசியில் உள்ள ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பாஸ்போர்ட் எடுத்துக் கொள்வதற்கான முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட அஞ்சலக துறையினர் ஏற்பாடு செய்திருந்த முகாமில், தங்களுக்குண்டான பாஸ்போர்ட் எடுப்பதில் மாணவ, மாணவியர்…

ஆன்மீகப் பயணத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி

ஆன்மீகப் பயணத்தில் கே டி ராஜேந்திர பாலாஜி வசந்த பஞ்சமியை முன்னிட்டு, விக்கிரமாதித்த மகாராஜா வழிபாடு செய்த உஜ்ஜயினி ஸ்ரீ ஹர்ஷத்தி மாதா கோவிலில் இரவு நடைபெற்ற 1008 தீபஜோதி விழாவில் தமிழ்நாட்டு மக்கள் வாழ்வில் முன்னேற்றம் என்கின்ற வசந்த ஒளி…

அடிப்படை வசதிகள் இல்லாத ஏழாயிரம் பண்ணை பஸ்ஸ்டாண்ட்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை அதிக மக்கள் தொகை கொண்ட கிராமம். இங்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர் .மேலும் சாத்தூரிலிருந்து கோவில்பட்டி, சங்கரன் கோவில் செல்லும் மெயின் ரோட்டில் ஏழாயிரம்பண்ணை அமைந்துள்ளது…

சிவகாசி அருகே அகிழாய்வில் கிடைத்த பதக்கம்

சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 24 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சூது பவளமணி, சில்லுவட்டுகள், வட்ட சில்லுகள், தீப விளக்குகள், அரிய வகை…

பட்டாசு தொழில் சிறப்பாக அமைய முன்னாள் அமைச்சர் கே .டி.ராஜேந்திர பாலாஜி சிறப்பு பூஜை..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் 1200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு தொழிலில் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்கும் வண்ணம் வசந்த பஞ்சமி ஹோலி பண்டிகை என்று உஜ்ஜினியில் பிரசித்தி பெற்ற அக்னி தேவருக்கு அதிபதி.ஸ்ரீ மங்கல்நாத்…