• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • பத்திரகாளியம்மன் சித்திரப் பொங்கல் திருவிழா..,

பத்திரகாளியம்மன் சித்திரப் பொங்கல் திருவிழா..,

,விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் சித்திரப் பொங்கல் திருவிழா 11 நாட்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னை மேரி ஐஸ் கம்பெனி நிறுவனத்தின் சார்பில் பல்சுவை நிகழ்ச்சியில் நடைபெற்றன. அதில் மதுரையில் ஆற்றில் கள்ளழகர் இறங்குவது…

கியூ ஆர் கோடு ஸ்கேனர் வேலை செய்யவில்லை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை கியூ ஆர் கோடு ஸ்கேனர் வேலை செய்யாததால் பாட்டில்களில் இருந்த லேபில்களை விற்பனையாளர்கள் அட்டையில் பத்திரமாக ஒட்டி வைத்து, ஸ்கேனர் வேலை செய்ததும் ஸ்கேன் எடுப்பதற்காக வைத்துள்ளனர்.

12ஆம் வகுப்பு பொது தேர்வில் ஹரி நித்திஷ் (595/600) மதிப்பெண்

விருதுநகர் மாவட்டம் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் சிவகாசி மாநகராட்சி செண்பக விநாயகர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் ஹரி நித்திஷ் (595/600) மதிப்பெண் பெற்று பெற்றோருக்கும், ஆசிரியருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவருக்கு விருதுநகர் வடமேற்கு மாவட்ட கழகம் சார்பாக,…

பொதுக்கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகர திமுக ஐந்தாவது பகுதி கழகம் சார்பில் திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவகாசி தேவர் சிலை அருகில் நடைபெற்றது. சிவகாசி மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமை வகித்தார். மேயர் சங்கீதா…

நன்கொடை வழங்கிய கே.டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி (மேற்கு) ரிசர்வ் லைன் இந்திரா நகர் அருள்மிகு முனீஸ்வரன் கோவில் நிர்வாகிகளிடம் 15,000 நன்கொடை வழங்கினார்.

நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிதியுதவி அளித்த கே.டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் மேலரத வீதியை சேர்ந்த மாரிமுத்து முத்து பாண்டியம்மாள் தம்பதியருக்கு எட்டு வயது மகள் சஞ்சனா ஸ்ரீ -க்கு இதயத்தில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். மேல்சிகிச்சைக்காக மதுரை…

சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடான்பட்டி மம்சாபுரம், நதிக்குடி, திருவேங்கடபுரம், குகன்பாறை, சத்திரம், பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் நதிக்குடி பகுதியில் ஒரு மின் கம்பம் சேதமடைந்தது. நதிக்குடியில் இருந்து அச்சம்தவிழ்தான் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும்…

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 14-வது இடம்

விருதுநகர் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வு-96.64 % மாணவ, மாணவிகள் சதவீதம் தேர்ச்சி. மாநில அளவில் 7-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. மாநில அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 14-வது இடத்தை பெற்றுள்ளது. +2 அரசு பொதுத்தேர்வு கடந்த…

சிவகாசியில் சித்திரை பொங்கல் திருவிழா

சிவகாசியில் சித்திரை பொங்கல் திருவிழா விமர்சையாக நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பத்திரகாளி அமமன் கோவிலில் கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. 11 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தினமும் அம்மன் காமதேனு, அன்னபட்சி, சிம்ம வாகனங்களில்…

ரூ.25 ஆயிரம் நிதி உதவி அளித்த, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவப்பட்டியில் சாம்பியன் கிரிக்கெட் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் சக்தி மாரியம்மன் கோவில் இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் 12ஆம் தேதி…