இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பேரணி..,
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்திய ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் காகித விற்பனையாளர்கள் சங்கத்தினர் சார்பாக பேரணி நடைபெற்றது. 100க்கும் மேற்படடோர் பங்கேற்ற பேரணியானது…
அறிவுசார் குறைவுடையோர் பள்ளியில் அறுசுவை..,
விருதுநகர் மாவட்டம் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் 71வது பிறந்த தினத்தினை முன்னிட்டு,விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் சார்பாக,கழக அமைப்புசெயலாளர் முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே .டி. ராஜேந்திர பாலாஜி அவர்களின் ஏற்பாட்டில்…
சித்ரா பவுர்ணமியும் சித்திரகுப்தனும்..,
ஒருவரின் பாவ புண்யங்களுக்கு தக்கபடி தண்டனைகள் வழங்கி தனி ஆளாக தர்ம பரிபாலனம் செய்து வந்தார் யமதர்மராஜன். அப்பொழுது கலி பிறந்தது. அதர்மங்கள் அதிகரித்தது. அதர்மங்களின் எண்ணிக்கையும் வேகமும் அதிகரித்ததால் யமதர்மராஜனால் பாவ புண்ணிய கணக்குகளை தனியாக சரியாக நிர்வகிக்க முடியவில்லை.…
தங்க ரதம் இழுத்த கே டி ராஜேந்திர பாலாஜி..,
அதிமுகழக பொதுச்செயலாளர்எடப்பாடியார்* அவர்களின், 71வது பிறந்த தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் சார்பாக முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே .டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் சிவகாசி, சட்டமன்ற தொகுதி உட்பட விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்,…
விருதுநகரில் மாபெரும் இரத்ததான முகாம்..,
விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அண்ணா தொழிற்சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.R.K.ரவிச்சந்திரன்அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழக அம்மா பேரவை இணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமானராஜவர்மன் அனைத்துலக…
மாநிலத் தலைவரிடம் வாழ்த்துக்கள் பெற்ற நிர்வாகிகள்..,
தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை திருநெல்வேலியில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர்களோடு…
லாரி மோதியதில் பள்ளி மாணவன் பலி..,
விருதுநகர் மாவட்டம் லாரி மீது மோதியதில் பள்ளி மாணவன் பலி மற்றொரு மாணவன் படுகாயம். சிவகாசி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் நடுத்தெருவை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் மகன் பிரனேஷ் (வயது 17 ) இவர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில்…
கொடுத்த அரசாக இல்லை கெடுத்த அரசாக தான் உள்ளது..,
தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டிய ரேஷன் பொருட்கள் கள்ள மார்க்கெட்டில் கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பகீர் குற்றச்சாட்டு, அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா திட்டங்களை நிறுத்திய பெருமைக்குரிய அரசு திமுக அரசு…
3 ம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள கவின் கலா மழலையர் பள்ளிமூன்றாம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இதில் மழலையர்களுக்கான தனித்திறன் நடனத்தோடு தொடங்கி பட்டமளிப்பு விழா அரங்கேறியது. தமிழர் முறைப் படி ஒரு பட்டம் தமிழர் பாரம்பரிய…
அ.இ.அ.தி.மு. கழகம் சார்பாக இரத்ததான முகாம்..,
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் அவர்களின்… 71வது பிறந்த தினத்தினை முன்னிட்டு, விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் மற்றும் விருதுநகர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக மாபெரும் இரத்ததான மற்றும் பொது மருத்துவமுகாம். விருதுநகர் முனிசிபல் ஆபிஸ் பின்புறம் உள்ள…



