பாரதிய ஜனதா கட்சி மண்டல ஆலோசனை கூட்டம்
பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள மண்டல தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம், பூத் கமிட்டியை வலிமைப் படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இராஜபாளையம் நகரம் தெற்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் சரவணதுரை_ராஜா…
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீட்டிற்க்கான வேலை ஆணை வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவுடன் காலதாமதமின்றி உடனடியாக அரசாணை வழங்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது. சிவகாசி ஊராட்சி ஒன்றியம் நாரணாபுரம் கிராமத்தில் கலைஞரின்…
மே தின விழாவுக்கு 50 ஆயிரம் வழங்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜி!
விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் விருதுநகர் கை வண்டி,மாட்டு வண்டி,லாரி சுமை ஏற்றுமதி,இறக்குமதி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடத்தப்பட உள்ள சங்க 53 வது ஆண்டு விழாவும்,மே தினம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அதிமுகவின்…
கல்லூரி மாணவியின் மருத்துவ செலவிற்கு நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நந்தவனத் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் நாகலட்சுமி இவர்களது மகள் சுப்புலட்சுமி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வருகிறார். ஏழை மாணவி என்பதால் மருத்துவ செலவிற்கு உதவி செய்ய வேண்டும்…
திடீரென விலகிய திமுக நிர்வாகிகள்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் .மாரிச்செல்வம்ஸ்ரீவில்லிபுத்தூர் கலங்காப்பெரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கிலிராசுகலங்கப்பெரி திமுக கவுன்சிலர் பாக்கியலட்சுமி இன்று ஆளும் கட்சி திமுகவில் இருந்து விலகி, அதிமுக மேற்கு மாவட்ட…
நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி..,
சிவகாசி சட்டமன்ற தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாயப் பிரிவில் செயலாளர் முருகன் அவர்களின் மனைவி காளியம்மாள் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட தகவல் அறிந்து முன்னாள் பால்வத்துறை அமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற மேற்கு…
முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காக்கி வாடான்பட்டி, எம்.துரைச்சாமிபுரம், மாரனேரி உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. சிவகாசி சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர் பலராமன் தலைமை வகித்தார்.தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி முன்னிலைவகித்தார் . சிறப்பு…
மாணவனுடைய கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு..,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி ஒன்றியம் புதுப்பட்டியில் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வருகை தந்து இருந்தார். அப்போது பள்ளி மாணவன் அன்புக்கரசு தன்னுடைய ஊரான ஆத்திகுளத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து…
எள் விளைச்சலும் குறைவு விலையும் குறைவு விவசாயிகள் வேதனை..,
விருதுநகர் மாவட்டம் செங்கமல நாச்சியார்புரம், கிச்ச நாயக்கன்பட்டி, காக்கிவாடான்பட்டி, துரைச்சாமிபுரம், விளாம்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதியில் எள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 60 நாள் பயிரான எள் இப்பகுதியில் மானாவாரி பயிராக பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நன்கு மழை பெய்ததால் எள் விளைச்சல்…





