• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • அதிமுகவில் இணைந்த புதிய தலைமுறையினர்

அதிமுகவில் இணைந்த புதிய தலைமுறையினர்

மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உள்ளிட்ட பகுதியில் சமீபத்தில்…

பூத்து கமிட்டி கூட்டம் – முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு…

இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக விளங்கி வருகிறது என முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பேசினார். விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பராசக்தி காலனி அறிஞர் அண்ணா காலனி, தேவமார்தெரு, மருதுபாண்டி நகர், உள்ளிட்ட…

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.டி.ஆர்..,

அதிமுக பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் காட்டாம்பூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே டி ராஜேந்திர…

அன்னதானத்தை தொடங்கி வைத்த கே டி ராஜேந்திர பாலாஜி..,

எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் அன்னதானத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜிதமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை சொந்தமான அனைத்து கோவில்களிலும் அன்னதானத்தை தொடங்கி வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவர்களின் வழியில் ஆட்சி…

மாபெரும் மூவர்ண கொடி யாத்திரை..,

மனிதநேயமற்ற கொடூர தீவிரவாதிகளை அழித்தொழிக்கும்சிந்தூர் நடவடிக்கையில் வெற்றியை ஈட்டி தந்த ‌ முப்படைகளுக்கும் , நமது படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வழிநடத்திய பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சி விருதுநகர்…

ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்..,

விருதுநகர் மேற்கு மாவட்ட தொகுதிக்குட்பட்ட திருத்தங்கலில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது சிவகாசி மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் முன்னிலை வகித்தார்சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், கே. டி.…

தங்கத் தேர் இழுத்து சிறப்பு பூஜை நடத்திய கே டி ஆர்..,

2026 இல் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவும் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மன கே. டி .ராஜேந்திர பாலாஜி சிவகாசி மாரியம்மன் கோவிலில் தங்கத் தேர்…

மின்சாரம் இல்லாததால் 15000 கோழிகள் உயிரிழப்பு!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பி.திருவேங்கிடபுரம் கிராமம் உள்ளது.ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்ல முத்து பாண்டியன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக அதிநவீன குளிரூட்டப்பட்ட கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். சுமார் 15,000 கோழிகள் வளர்க்கப்பட்டு வந்த இந்த கோழி பண்ணையில்…

வெள்ளை பூசணி விலை குறைவால் வேதனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்கர் சேவல், தெற்கு ஆனை கூட்டம் , எட்டக்காபட்டி, காக்கி வடான்பட்டி, விளாம்பட்டி, எதிர்க்கோட்டை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளை பூசணிக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கிணற்று பாசனத்தில் குறைந்த செலவில் நல்ல…

தவறான சிகிச்சை காரணமாக போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் இந்த ஊரைச் சேர்ந்த அல்லி என்ற பெண்மணி தாயில் பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தவறான சிகிச்சை காரணமாக உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் அவரும் அவர் குடும்பத்தினரும்…