• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • ராஜீவ் காந்தி நினைவு நாள்..,

ராஜீவ் காந்தி நினைவு நாள்..,

சிவகாசியில் முன்னாள் பாரத பிரதமர் அமரர்ராஜீவ் காந்தி அவர்கள் நினைவு நாளில் அவரின் திருவுருவப்படத்திற்குமலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் தலைமை வகித்தார்.சிவகாசி வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார், மாமன்றம் உறுப்பினர் கள்கணேசன், ரவிசங்கர், சபாபதி, மற்றும்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆனையூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் இருந்து கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் 176 உள்ளன. இங்கு தற்போது 82 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. இரண்டு மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். குடியிருப்புகளில் தண்ணீர் வசதி, கழிப்பறை…

நித்திய கல்யாணி தற்போது அறுவடை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் கோதை நாச்சியார்புரம், பூசாரி நாயக்கன்பட்டி, கங்கரக்கோட்டை, மார்க்கநாதபுரம்,விஜய கரிசல்குளம், பாறைப்பட்டி வால்சாபுரம், பாறைப்பட்டி, கிளியம்பட்டி, மற்றும் பந்துவார்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் நித்தியகல்யாணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறைந்த…

பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி..,

வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி3.5 மூன்றரை கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது! 55டன் எடையுள்ள ஸ்டீல் (கம்பம்) பயன் படுத்தப்பட்டுள்ளது. கொடி கம்பத்தின் உயரம் 360 அடி. கொடி கம்பத்தை நிறுத்த (நடுவதற்கு) கிரேன் செலவாக…

மாணவர் விடுதியை ஆய்வு செய்த சிவகாசி எம்எல்ஏ..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு விடுதி வசதி கேட்டதன் அடிப்படையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் .அசோகன், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் பேரில், திருத்தங்கல் பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் மாணவர்கள்…

கல்லூரி மாணவர்கள் 40 பேருக்கு நிறுவனத்தில் வேலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி. எஸ். ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் வளக நேர்காணல் தேர்வு நடைபெற்றது. அதில் நாற்பது மாணவர்கள் சென்னையில் உள்ள டிவிஎஸ் லூகாஸ் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு இயக்குனர் வேல்முருகன்…

ஸ்டாலினிடம் கலெக்டர் ஜெயசீலன் வாழ்த்து..,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (20.05.2025) தலைமைச் செயலகத்தில், விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயசீலன் அவர்கள் சந்தித்து, முன்னேற விழையும் மாவட்டங்களில் இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முன்னேற்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுநகர்…

அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பால்பாண்டி கலந்து கொண்டார்.ஏழாயிரம் பண்ணை பிர்க்காவிற்கு…

ஜமாபந்தி நிகழ்ச்சியில் 70 மனுக்கள்..,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் நத்தம்பட்டி குறுவட்டம் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து, நத்தம்பட்டி குறுவட்டத்திற்கான ஜமாபந்தி கணக்குகள் விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி நிகழ்வில், வத்திராயிருப்பு வட்டாட்சியர் (பொறுப்பு )எம். ரங்கசாமி, துணை வட்டாட்சியர்கள்,…

மாரியம்மன் கோவில் வருடாபிசேக விழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாபிசேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் விழா…