• Thu. Apr 25th, 2024

Jawahar

  • Home
  • திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் மரு.த.இராசலிங்கம் தலைமையில், மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைத் தலைவர் முனைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.நிகழச்சியின் தொடக்கத்தில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி 10 ஆம் ஆண்டு…

காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

முசிறி பகுதிகளில் காணாமல் போன செல்போன் கண்டுபிடித்து, உரியவரிடம் ஒப்படைத்த டிஎஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டுகடந்த 2021 .22 ஆம் ஆண்டுகளில் செல்போன்கள் தொலைந்து போன புகாரியின் அடிப்படையில் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரின் காவல்துறை கண்காணிப்பாளர் யாஸ்மின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.சைபர் கிரைம்…

தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி

முசிறி துறையூரில் தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி.நடைபெற்று.முசிறி துறையூர் ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்கம் சார்பாக தளபதி ஸ்டாலின் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. 15க்கும் மேற்பட்ட…

இரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் அமைக்கும் பணிகள்- மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆய்வு

குளித்தலை அடுத்த அய்யர்மலை அருள்மிகு. இரத்தினகிரீஸ்வரர் கோவில் மலைக்கு செல்ல ரோப் கார் அமைக்கும் பணிகளை மாணிக்கம் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலை அருள்மிகு. இரத்தினகிரீஸ்வரர் கோவில் மலைக்கு செல்ல 1017 படிகள் உள்ளன.…

லால்குடியில் அதிமுக சார்பாக நாடாளுமன்றத் தேர்தல் 2024 குறித்து ஆலோசனை

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அதிமுக சார்பாக லால்குடி வடக்கு ஒன்றியத்தில் நாடாளுமன்றத் தேர்தல் 2024 பூத் கமிட்டி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் ஆலோசனை கூட்டத்திற்கு அசோகன் தலைமை வகித்தார்.மாயகிருஷ்ணன், கேசவ ராஜன் வரவேற்புரை…

திருச்சி – காட்டுப்புத்தூரில் நடைபெறும் திட்டப்பணிகளை மண்டல செயற்பொறியாளர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நடைப்பெற்று வரும் திட்டப்பணிகளை மண்டல செயற்பொறியாளர் ஆய்வு.திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021 – 2022 திட்டத்தின் கீழ் ரூ.334.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் வாரசந்தை மேம்பாட்டு…

கரூரில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி உத்தரவுப்படி கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக, தமிழ்நாடு ஆளுநரின் சட்டவிரோதபோக்கு கண்டித்தும், மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற கோரியும் கரூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்பாட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி…

கோட்டூர் கிராமத்தின் காவேரி கரையில் புதிய சம்ப் அமைக்க எதிர்ப்பு

முசிறியை அடுத்த ஏவூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்தின் காவேரி கரையில் புதிதாக சம்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது . ஏற்கனவே அங்கிருந்த சம்பு பழுது அடைந்து விழும் நிலையில் உள்ளதால் . புதிதாக சம்பு (நீர் ஏற்றி தள்ளும் தொட்டி)…

தேவேந்திர குல வேளாளர் பண்பாட்டு நடுவம் சார்பில் நெல்லையில் முதன் முறையாக இந்திர விழா கொண்டாட்டம்..!

தமிழர்களால் மருத நிலத்தின் கடவுளாகவும், கிழக்கு திசையின் வேந்தனாகவும் போற்றப்படுபவர் இந்திரன். தேவர்களின் தலைவராக போற்றப்படும் இந்திரனை கொண்டாடும் விழாக்கள் பண்டைய காலத்தில் மிக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. வேளாண் நிலத்தில் அறுவடைக்கு உதவிய போகன் எனப்படும் இந்திரனை பொங்கல் பண்டிகைக்கு…