வியாபாரிகள் சங்கம் சார்பாக பொது மக்களுக்கு இலவச நீர் மோர்…
வியாபாரிகள் சங்கம் சார்பாக பொது மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கப்பட்டது. சென்னை வடபழனி நான்கு முனை சிக்னல் சந்திப்பில் ஆடி கிருத்திகை முன்னிட்டு சைதாப் பேட்ரோடு வட்டார வியாபாரிகள் சங்கம் மற்றும் வடபழனி போக்குவரத்து காவல்துறை ஒத்துழைப்போடு பொதுமக்களுக்கு கோடை…
பான் இந்தியா படம் இயக்கும் ஆக்ஷன்கிங் அர்ஜுன்…
பான் இந்தியா படம் இயக்கும் ஆக்ஷன்கிங் அர்ஜுன் ஹைதராபாத்தில் இன்று முதல் படப்பிடிப்பு துவங்கியது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15 வது படத்தை அவரே கதை, திரைக்கதை, வசனம்…
ஜெயிலர் திரை விமர்சனம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கி ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் ஜெயிலர். அன்பான மனைவி அழகான குடும்பம் என அமைதியாகக் காலம் கடத்தி வருகிறார் முத்துவேல் பாண்டியன்(ரஜினி காந்த்). தனது பேரனுடன் யூடியூப் வீடியோக்கள் எடுப்பது புதினா சட்னி…
“வான் மூன்று” திரை விமர்சனம்
வினோத்குமார் சென்னியப்பன் தயாரித்து, ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் வரும் 11-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவர உள்ள திரைப்படம் தான் “வான் மூன்று”. இப்படத்தில் டெல்லி கணேஷ், லீலா தாம்சன், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், ஆதித்யா பாஸ்கர் மற்றும் அம்மு…
‘வான் மூன்று’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும், இயக்குநர் ஏஎம்ஆர் முருகேஷின் ஃபீல் குட் லவ் டிராமா ‘வான் மூன்று’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆஹா தமிழில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர்,…
ஆனந்தின் இயக்கத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம்..!
அறிமுக இயக்குநர் ஆனந்தின் இயக்கத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. மசாலா பாப்கார்ன் உடன் ஒயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோ இணைந்து வழங்கும் அறிமுக இயக்குநர் ஆனந்தின் இயக்கத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.…
திரைப்பட நடிகை அங்காடி தெரு சிந்து மரணம்…
அங்காடி தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி 7,000 ரூபாய் துணைத்தலைவர் பூச்சி முருகன் 3,000 ரூபாய் மொத்தம்…
“ஊருசனம்”இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கார்த்தி…
நமது நாட்டுப்புற கலையையும், கலைஞர்களையும், நமது மக்களும் கொண்டாட வேண்டும். இன்று திரைப் பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றன. பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு அப்படிப்பட்ட…
“ஆடி” மாத திருவிழா..!
சென்னை அசோக் நகர் சிவலிங்கபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகத்தம்மன் கோவிலில் 47-வது ஆடி மாத திருவிழா நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற, இந்த திருவிழாவில்நாகத்தம்மனுக்கு பால் அபிஷேகம், மற்றும் சிறப்பு அலங்கார…
‘சான்றிதழ்’ திரை விமர்சனம்
ஜெயசந்திரன் இயக்கத்தில் ஹரி நடித்து வெளிவந்த படம் ‘சான்றிதழ்’. இப்படத்தில் ராதாரவி, அருள்தாஸ், கெளசல்யா, ரவிமரியா, மனோபாலா, ஆதித்யா கதிர் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை என்ற கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை…



