பெண்கள் விளையாட்டுகளில் இனி திருநங்கைகள் பங்கேற்க முடியாது- டொனால்ட் டிரம்ப் உத்தரவு
பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகள் போட்டியிடுவதை தடை செய்யும் உத்தரவில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இவரது முடிவுகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த…
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றமா?- டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித்தேர்வுகள் வாயிலாக அரசு…
குட்நியூஸ்…தொடர் விடுமுறைக்காக 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார விடுமுறை, முகூர்த்தம் மற்றும் தைப்பூசத்திற்காக சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து 1,320 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை…
மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேச்சு- ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு
பழங்காநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு பிரிவினரிடையே மதமோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள்…
யூத விரோதத்தை பரப்புகிறது – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
ஐ .நா மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும்…
திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்கத்தைக் காக்க நடவடிக்கை – மதுரை ஆட்சியர் சங்கீதா அறிக்கை
திருப்பரங்குன்றத்தில் பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை பேணவும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 04.12.2024 அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், திருப்பரங்குன்றம்…
கிளாம்பாக்கத்தில் இளம்பெண் கடத்தல்: அண்ணாமலை கண்டனம்
கிளாம்பாக்கத்தில் இளம்பெண் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக…
திமுகவினர் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?: ஈபிஎஸ் ஆவேசம்
திமுகவினர் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா என்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று எதிர்க்கட்சி…
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி!
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புனித நீராடினார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி…
திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நுழைந்து அத்துமீறி போராட்டம்- 195 பேர் மீது வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தியதாக பாஜக, இந்து முன்னணியைச் சேர்ந்த 195 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் கோயில் மலையைப் பாதுகாக்கக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து பிப்.3,…




