• Thu. Apr 25th, 2024

காயத்ரி

  • Home
  • 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ்…

5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ்…

தமிழ்நாட்டில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மலேரியா, காசநோய் ,ரத்தத்தின் சர்க்கரை அளவு…

25 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கடலோர ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை…

கனடா நாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் தெரு…

முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பல படங்களுக்கு சிறப்பாக இசையமைத்த இவர் 6 தேசிய விருது, 2 ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று இந்தியாவிற்கும் , தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர்…

ஆகாசா ஏர் விமானம்.. பயணிகளின் தகவல்கள் கசிவு..!!

ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் பயணிகளின் தனிப்பட்டதகவல்கள் கசிவுவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட ஆகாசா ஏர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தனது செயல்பாட்டைத் தொடங்கியது. ஆகாசா ஏர் நேற்று, தரவு மீறல் காரணமாக, அங்கீகரிக்கப்படாத நபர்கள் பயனர் தகவல்களை…

நம்முடைய கடவுள்களும் தமிழைத் தான் விரும்புவார்கள்.. எ.வே.வேலு பேச்சு!!

கோயில்களில் நம்முடைய கடவுள்களும் தமிழைத் தான் விரும்புவார்கள் என்று அமைச்சர் எ.வே.வேலு பேச்சு. சென்னை துறைமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சீர்திருத்த திருமணம் நடைபெற்றது. 3 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்தை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் சேகர்…

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை .. 4 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவு…

சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கை 4 மாதத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை விசாரணையின் போது அடித்து…

பாகிஸ்தானில் கனமழை.. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது…

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. பாகிஸ்தானில் பருவமழையானது தீவிரமாக பெய்த காரணத்தினால் அங்கு வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஜூலை மாத…

இந்தோனேசியா சுமத்ரா தீவில் நிலநடுக்கம்..!

இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பரிமன் அருகே மேற்கு சுமத்ராவில் இன்று காலை 5.8 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கமானது 11.9 கிலோமீட்டர் ஆழம்வரை பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு…

நீட் முதுநிலை கலந்தாய்வுக்கு தடை.. உச்சநீதிமன்றம் மறுப்பு..

நீட் முதுநிலை கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. நீட் முதுநிலை கலந்தாய்வுக்கு தடையில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூரட் அறிவித்துள்ளார். நீட் முதுநிலை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடக்கட்டும், அதை நிறுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, நீ…

வேளாங்கண்ணி கோயில் திருவிழாவிற்காக 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா. இன்று வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா செப்.8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில்,…