• Wed. Apr 24th, 2024

காயத்ரி

  • Home
  • பிரபல நகை கடையில் கொள்ளையர்கள் கைவரிசை…15 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை

பிரபல நகை கடையில் கொள்ளையர்கள் கைவரிசை…15 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை

வேலூரில் உள்ள பிரபல நகை கடையில் 15 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். வேலூர் தோட்டப்பாளையத்தில் பிரபல நகைக்கடை உள்ளது. நேற்று காலை ஊழியர்கள் கடையை திறந்தபோது…

தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம்…சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர் கைது

ஒரு வாரத்திற்குள் வாட் வரியை குறைக்கவில்லை என்றால் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என்று பேசிய அரியலூர் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்ககோரி டிசம்பர் 1ஆம் தேதி பாஜக சார்பில் மாநிலம்…

ஒமைக்ரானை கவனமாக கையாள வேண்டும் – ஐசிஎம்ஆர்

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல் மத்திய அரசு கவனமாக கையாள வேண்டும் என சென்னையில் ஐசிஎம்ஆரின் தொற்று நோயியல் பிரிவின் ஓய்வுபெற்ற நிறுவன இயக்குநர் டாக்டர் மோகன் குப்தே தெரிவித்துள்ளார். ஒருவேளை ஒமைக்ரான் அதிக அளவில் பரவினால் அதை…

தமாகா தலைவர் ஜூடு தேவ் திமுகவில் இணைந்தார்

அதிமுக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கோவை மாநகர் மேற்கு மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் ஏ.பி.நாகராஜ்…

அமைதியான மாரடைப்புக்கு காரணம் என்ன?

அமைதியான மாரடைப்பு யாரையும் பாதிக்கலாம், ஆனால் நீங்கள் வயதாகி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கணிசமாக அதிக ஆபத்து உள்ளது. வலிப்பு முற்றிலும் அறிகுறியற்றதாக இருக்கலாம், அல்லது மார்பில் லேசான வலியை நீங்கள் உணர்ந்திருக்கலாம், அதாவது அமில மறுஉருவாக்கம் அல்லது லேசான வலி…

கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் திறப்பு..

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதியில் ரூ.14.50 கோடியில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் உட்பட பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் கீழ்…

பள்ளி கல்லூரிகள் சுழற்சி முறை இன்றி நடைபெறும்… அரசாணை வெளியீடு

தமிழகத்தில் வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி வகுப்புகள் சுழற்சி முறை இன்றி நடைபெறும் என்பதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில்…

யார் இந்த சாயிஷா ஷிண்டே ..?

இந்த ஆண்டு ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து. இதன் மூலம் லாரா தத்தகாவுக்கு பிறகு சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அழகி ஒருவர் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.…

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக நரவானே நியமனம்..!

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த இந்தியாவ…

மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த தினம் இன்று!

மயிலை சீனி. வேங்கடசாமி ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900-இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல…