• Sat. Apr 20th, 2024

காயத்ரி

  • Home
  • பாத யாத்திரையில் ஓய்வெடுக்கும் ராகுல் காந்தி…

பாத யாத்திரையில் ஓய்வெடுக்கும் ராகுல் காந்தி…

கடந்த 7ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். இப்போது கேரளாவில் இந்த ஒற்றுமை நடைபயணம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணம் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150…

இந்தியன்-2விற்கு சென்னையில் பிரம்மாண்ட செட்…

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப்…

தேசிய சினிமா தினம் ஒத்திவைப்பு..!

தேசிய சினிமா தினம் வரும் 16ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய சினிமா தினம் கொண்டாடப்படும் என்பதும் அந்த தினத்தில் திரையரங்குகள் பல்வேறு சலுகைகள் வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த…

அலுகவலகத்திற்கு வந்தால் பிராண்டட் லஞ்ச் பாக்ஸ்.. நியூயார்க் டைம்ஸ் சலுகை!!

நியூயார்க் டைம்ஸ் தனது பணியாளர்களுக்கு ஒரு சலுகை அறிவித்துள்ளது. அலுவலகத்திற்கு திரும்பும் ஊழியர்களுக்கு பிராண்டட் லஞ்ச் பெட்டிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கட்டாயம் ஏற்பட்டது.…

திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும்.. சசிகலா பேச்சு..

சசிகலா நேற்று ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு மூடு விழா நடத்த முடிவு செய்துள்ளது. திமுகவின் இந்த 15 மாத ஆட்சி காலத்தில் எதையும் செய்யவில்லை.…

ராணி இரண்டாம் எலிசபெத்-ன் உடல் இங்கிலாந்து வந்தடைந்தது…

இங்கிலாந்து மகாராணியான இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8ம் தேதியன்று உயிரிழந்தார். அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு கடந்த 11ம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் மரியாதை செலுத்திய பின்…

எஸ்டிபிஐ கட்சியினர் அலுவலகத்தில் சோதனை..

கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் அலுவலகத்தில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். கட்சியின் நிதி வசூல், கணக்கு…

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்…வெளியான வாக்காளர் பட்டியல்..!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 9,100 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதுவும், கியூஆர் கோட் கொண்ட வாக்காளர் அட்டை தயாராக…

பிரதமர் பிறந்தநாளில் மாட்டுவண்டி, குதிரைவண்டி பந்தயம்

செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்காக பாஜகவினர் பல ஏற்பாடுகளைஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி மதுரை…

நிலாவில் இருப்பதுபோல் துபாயில் சொகுசு ஹோட்டல்..

துபாயில் நிலா வடிவில் சொகுசு ஹோட்டல் ஒன்று அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. துபாய் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது. அந்த வகையில் நிலவில் தரையிறங்கினால் எப்படி இருக்குேமோ அதே போன்ற உணர்வை தரக் கூடிய…