• Fri. Apr 26th, 2024

காயத்ரி

  • Home
  • விலையேற்றத்திற்கும், தேர்தலுக்கும் தொடர்பும் இல்லை- நிர்மலா சீதாராமன்

விலையேற்றத்திற்கும், தேர்தலுக்கும் தொடர்பும் இல்லை- நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் – டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் திடீரென சமீபத்தில் பெட்ரோல் டீசல் விலை உயரத்…

தூத்துக்குடியில் 2வது ராக்கெட் ஏவுகணை தளம்

குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுகணை தளம் அமைக்கப்படும் என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும் என்றும் எதிர்காலத்தில் தேவை, பாதுகாப்பு போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு இரண்டாவது…

பால் விலை, பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு…

பால் விலை அவ்வபோது உயர்ந்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்பதால் பால் விலை, பேருந்து கட்டணம் சிறிதளவு உயரலாம் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய…

இன்றும் பெட்ரோல் விலை உயர்வு…

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல்,…

15 வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம்..

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள்…

ரேஷன் கார்டு இணைப்பு … ஜூன் 30 வரை நீட்டிப்பு…

ரேஷன் கார்டு தாரர்கள் ஆதாருடன் ரேசன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, ரேஷன் கார்டு தாரர்கள் ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான…

அண்ணாமலையின் அரசியல் எவ்விதத்திலும் செல்லாது- கே.எஸ் அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதலமைச்சர் நேரடியாக வழக்கை தலையிட்டு சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில்…

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்..!

குஜராத் மாநிலம் துவாரகா அருகே இன்று மதியம் 12.37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துவாரகாவில் இருந்து 556 கி.மீ., தொலைவில் மேற்கே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய நிலநடுக்கவியல்…

ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கிய அமீரக அரசு…

துபாயில் நடந்து வரும் சர்வதேச எக்ஸ்போவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது ஆகும். இந்நிலையில் அமீரக அரசு சார்பில் தமிழக…

புதினின் ரகசிய காதலியை நாடுகடத்த மனு..!

உக்ரைன்-ரஷ்யா போர் தலைதூக்கியுள்ள நிலையில் ரஷ்ய அதிபரான விலாடிமிர் புதினின் ரகசிய காதலியை நாடுகடத்த மனு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதினுக்கு சட்டப்பூர்வமாக லுட்மிலா அலெக்ஸான்ரோனா ஓசேரெட்னயா என்ற மனைவியும், மரியா புதினா, கேத்ரினா டிக்கோனோவா என்ற இரண்டு மகள்களும்…