• Thu. Apr 25th, 2024

காயத்ரி

  • Home
  • தில்லை நாதரின் சிதம்பர ரகசியம் அறிவோம்..!!

தில்லை நாதரின் சிதம்பர ரகசியம் அறிவோம்..!!

சிதம்பரம் முதலில் தில்லை வனங்கள் சூழ்ந்த காடாய் இருந்தது. பல காலத்துக்கு முன்னர் வேத காலத்திலேயே, அதற்கும் முன்னே எப்போது என்று சொல்ல முடியாத தொன்மையான காலத்திலே அது தில்லைக் காடாக இருந்தது. “தில்லை” என்ற இந்தப் பெயர் மிகப் பழமையான…

ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை…

மறைந்த அறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் மற்றும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக சிறையில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புழல் மத்திய சிறை 13, வேலூர் மத்திய சிறை 2, கடலூர் மத்திய…

பதவிகளை திமுக தலைமை வழங்குமா.? தேவேந்திர குல வேளாளர் மக்கள் மத்தியிலே ஆவல்..

திராவிட முன்னேற்ற கழகத்தில் தேவேந்திரர்களுக்கு துணை பொதுச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை வழங்க திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறார் சிறுபான்மை பிரிவு செயலாளர், இஸ்லாமிய முன்னேற்ற கழகம், மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட நுகர்வோர்…

போருக்கு பயந்து ரஷ்யாவை விட்டு வெளியேறும் மக்கள்….

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவம் 7 மாதங்களில் ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளது. தற்போது உக்கரைன் மீதான தாக்குதலை தீவிர படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசுகையில், ராணுவத்தில் பணியாற்றிய பின்பு தற்போது ரிசர்வ் பணியில்…

இறந்தவரை கோமாவில் இருப்பதாக நம்பி 18 மாதங்கள் பாதுகாத்த குடும்பம்..!!

கான்பூரில் வருமான வரித்துறை ஊழியர் ஒருவரின் குடும்பத்தினர், அவர் கோமா நிலையில் இருப்பதாகக் கருதி அவரின் இறந்த உடலை கான்பூரில் உள்ள வீட்டில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகளின் கூறியபடி, அவர் கோமாவிலிருந்து வெளியே வருவார்…

பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார்…

ஆங்கில இலக்கிய உலகில் நீண்ட காலம் எழுத்தாளராகப் பணியாற்றிச் சாதனை புரிந்தவர் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல். இவரது எழுத்துக்கென தனி வாசகர்கள் பட்டாளமே உண்டு. இவர் எழுதிய “வுல்ஃப் ஹால்” புத்தகம் அதிகளவில் பிரபலமும், விற்பனையும் ஆனது. இப்புத்தக ஆசிரியரான…

கொரோனாவை காட்டிலும் மின்சார உயர்வு தான் மக்களை பாதித்தது… ஜி.கே.வாசன் பேச்சு..

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உலகளவில் தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் பத்திரிகை துறையை கொண்டு சேர்த்த பெருமை…

இன்று முதல் B.Ed. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்….

தமிழ்நாட்டில் B.Ed., படிப்புகளில் சேர இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, B.Ed., படிப்புகளில் சேருவதற்கு http://tngasaedu.in என்ற இணையதளத்தில் இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.…

ஆஞ்சநேயர் பக்தியே சிறந்த பக்தி..

பக்தியில் சிறந்த பக்தி ஆஞ்சநேயர் பக்தி என்பார்கள்.. ஆஞ்சநேயர் ஸ்ரீஇராமபிரான் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் கொண்டவர். அதனால் தான் கோவில்களிலும் கைகூப்பிய நிலையில் இருக்கும் ஆஞ்சநேயரை தரிசிக்கிறோம். சனி பகவானின் ஆதிக்கம் தான் நாம் வாழ்க்கையில் நடைபெறும் சகலத்துக்கும் காரணம்…

புஷ்பா பட நாயகனின் புதிய ஸ்டுடியோ…!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா…