ஈதலின் பெருமையை பறைசாற்றும் பக்ரீத் – அழகுராஜா பழனிசாமி
அன்பு சகோதர்கள், அவர்களது குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஈதலின் பெருமையை பறைசாற்றும் சகோதர & சகோதரிகளின் பெருநாளாம் “பக்ரீத்”நல்வாழ்த்துக்கள்…இன்று முதல் என்றென்றும் இன்பம் பொங்க வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்தமிழ் நாட்டில் ஆட்டைப் பலியிடுவதை அடிப்படையாக கொண்டு…
டாக்டர் அழகுராஜா பழனிசாமியுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சந்திப்பு
டாக்டர் அழகுராஜா பழனிசாமியுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் D.மோகன் IAS., அவரது இல்லத்தில் பொன்னடை போர்த்தி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். D.மோகன் IAS விழுப்புரத்தில் நேர்மையாகவும்…
திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானைக்கு ஆனி மாதம் ஊஞ்சல் திருவிழா!
அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று ஆனி மாதம் ஊஞ்சல் திருநாளில் மூன்றாம் திருநாள் சுப்ரமணியசாமி தெய்வயானை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று அஸ்தாளமன்றம் மூலம் வந்து திருவாச்சி மண்டபத்தில் அமையப்…
அழகுராஜா – வை பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்!
சமூக சிந்தனையாளர், புவியியல் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமியைவேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் பல்வேறு பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்மேனகா கார்ட்ஸ், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்S.சங்கரலிங்கம், , தமிழ்நாடு முழுவதும் 50 முகவர்கள் உள்ளன, தலைமையிடம் அலுவலகம், சென்னை கோடம்பாக்கத்தில்…
கன்னியாகுமரி 150 அடி உயர கம்பத்தில் பறந்த தேசியக்கொடி சூறைக்காற்றில் சேதம்..!
கன்னியாகுமரியில் 150 அடி உயர கம்பத்தில் பறந்த தேசியக்கொடி சூறைக்காற்றில் சேதமடைந்தது.இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் மகாதானபுரம் ரவுண்டானாவில் ரூ.75 லட்சத்தில் 150 அடி உயர கொடிக்கம்பத்தில் பிரமாண்டமான தேசியக்கொடி ஏற்றப்பட்டது.நேற்றுமுன்தினம் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ…
இயற்கையின் படைப்பில் மேகமலை.., கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வீடியோ!
இயற்கையின் படைப்பில் மேகமலை.., கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வீடியோ!
குரங்கு சேட்டன்னு சரியா தான் சொல்லி இருக்காங்க!
குரங்கு சேட்டன்னு சரியா தான் சொல்லி இருக்காங்க!
அமைச்சர் ராஜகண்ணப்பனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஆர்.டிஓ.ஜெயஸ்ரீ அழகுராஜா
திருநெல்வேலிக்கு வருகை புரிந்த அமைச்சர் ராஜகண்ணப்பனை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ அழகுராஜாமரியாதை நிமித்தமாக சந்தித்தார்.திருநெல்வேலிக்கு நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வருகை தந்த. . ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நல அமைச்சரை…



