• Tue. May 21st, 2024

தரணி

  • Home
  • பேராசிரியர் அழகுராஜா பழனிச்சாமி மொஹரம் வாழ்த்து

பேராசிரியர் அழகுராஜா பழனிச்சாமி மொஹரம் வாழ்த்து

அன்பு சகோதர்கள், அவர்களது குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஈதலின் பெருமையை பறைசாற்றும் சகோதர & சகோதரிகள் அனைவருக்கு மொஹரம் வாழ்த்துமொஹரம் ,முகரம்,முஃகர்ரம், என்பது இஸ்லாமியர்களின் பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது.இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மொஹரம் பண்டிகை முகம்மது நபியின்…

மாநில அளவிலான யோகாசன போட்டி சென்னை சகானா அணி அசத்தல் வெற்றி

சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசனப்போட்டியில் சென்னை சகானா அணி வெற்றி பெற்றுள்ளது.மாநில அளவிலான யோகாசன போட்டிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றது. தனியார் விளையாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மாநில அளவிலான இப்போட்டியில் சென்னையில், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை…

உலக பழங்குடிகள் நாள்

பன்னாட்டு உலக பழங்குடிகள் நாளாக ஆகஸ்ட் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிறப்பு பரிசாக இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின மக்களின் மீது வைத்திருக்கும் அன்பும் பாசத்தையும் காட்டுகிறது. இந்தியாவின் உயரிய பதவியான ஜனாதிபதி வழங்கி பட்டியல்…

விருதுநகர் சந்தையில் பருப்பு விலை உயர்வு

கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை கணிசமான உயர்த்துள்ளது….இந்திய அளவில் பருப்பு வியாபாரத்தில் சிறந்து விளங்கும் வணிக தளமான விருதுநகர் பருப்பு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட…

கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ள பெருக்கில் சிக்கித் தவிக்கும் யானை… viral video

ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு விருதுநகர் கலெக்டர் அழைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு கலெக்டர் மேகநாதரெட்டி அழைப்புஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும்…

பேராசிரியர் அழகுராஜா பழனிச்சாமியின் உலக நண்பர்கள் தினம் வாழ்த்துச் செய்தி

உலகப் போரும் நண்பர்கள் தினமும் முதன்முதலில் 1930 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. ஜாய்ஸ் ஹால் என்பவரால் இந்த நாள் நிறுவப்பட்டது. முதல் உலகப்போர் விளைவுகளின் மோசமான அழிவுகளை கடந்து செல்வதற்கு நண்பர்கள் தினம் பற்றிய யோசனை உருவானது. வெறுப்பு மற்றும் பகைமை…

இந்திய பிரதமரை பெருமைப்படுத்தி பேசிய சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி…

தேவேந்திர குல வேளாளர், இளைஞர்களின் எழுச்சி மிக்க தலைவர், சமூக சிந்தனையாளர், பேராசிரியர், முதுமுனைவர், அழகுராஜா பழனிச்சாமி இந்திய பிரதமரின் வருகை குறித்தும் அவர் பேசிய ஒரு சில வார்த்தைகளை நினைவு கூறுகிறார். மற்றும் மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கிறார். தமிழகத்திற்கு குறுகிய…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் ஐந்தாம் கருட சேவை! VIRAL VIDEO

திருப்பரங்குன்றத்தில் ஆடி அமாவாசையில் அரோகரா கோசத்தோடு.., அஸ்திர தேவர்க்கு சிறப்பு அபிஷேகம் !

ஆறுபடைகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் முருகன் கையில் இருக்கும் அஸ்திர தேவர்க்கு (கையில் ,ருக்கும் ஆயுதம்) ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் முருகன் கையில் இருக்கும் அஸ்திர தேவர்க்கு தமிழ் மாதம் முதல்…