• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • வேடசந்தூர் அருகே பெற்றோர்கள் கண்டித்ததால் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை முயற்சி

வேடசந்தூர் அருகே பெற்றோர்கள் கண்டித்ததால் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை முயற்சி

திண்டுக்கல், வேடசந்தூர் அருகே மாரம்பாடி பகுதியை சேர்ந்த ஜெகன் – கலாராணி தம்பதியரின் மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மகள் செல்போன் பார்த்துக் கொண்டே இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து மாணவி வீட்டில் துப்பட்டாவால்…

13 இடங்களில் சதம் அடித்த வெயில்…

தமிழகத்தின் 13 இடங்களில் இன்று வெயில் சுட்டெரிப்பு… தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்தனர். மதுரை நகரம் 104, நாகை, ஈரோடு, தஞ்சையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. கரூர் பரமத்தி,…

இப்படியும் ஏமாற்றலாம் ….

கன்னியாகுமரி கடற்கரையோரம் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில் வாசலில் மாற்றுத்திறனாளி போல் நடித்து பிச்சை எடுக்கும் நபர் – வைரலாகும் வீடியோ

கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் மனைவி மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய நபர் கைது

கோவில்பட்டியில் சொத்து பிரச்னை காரணமாக மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தாலுகா தெற்கு சிந்தலக்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுத பெருமாள். இவர் சொத்து பிரச்னை காரணமாக, தனது குடும்பத்தை விட்டு பிரிந்து…

இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி

இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பரமக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 393 நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க, பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து, வாலா வேழம் வணர் குரல் கவர்தலின், கானவன் எறிந்த கடுஞ் செலல்…

படித்ததில் பிடித்தது

பொது அறிவு வினா விடைகள்

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம். 2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி 3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் 4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர் 5. மக்கள் தொகை குறைந்த…

குறள் 706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம் பொருள் (மு.வ): தன்னை அடுத்த பொருளைத்‌ தன்னிடம்‌ காட்டும்‌ பளிங்கு போல்‌. ஒருவனுடைய நெஞ்சத்தில்‌ மிகுந்துள்ளதை அவனுடைய முகம்‌ காட்டும்‌

சிவகாசியில் தீப்பெட்டி அட்டை தயாரிக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் அச்சகத்தில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீப்பெட்டி அட்டை தயாரிக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் அச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி கண்ணா நகரில் கணேஷ் என்பவருக்கு சொந்தமாக தீப்பெட்டியில் தீக்குச்சிகளை உரசி பற்ற வைத்து எரிய வைக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது.…