படித்ததில் பிடித்தது
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,ஒரு நல்ல நண்பனின் மவுனம்இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும். நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;ஆனால் அனுபவமோதவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக்…
பொது அறிவு வினா விடைகள்
1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது? டால்பின் 2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது? ஸ்டான் பிஷ் 3. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது? இறால் 4. மீன்கள் இல்லாத ஆறு? ஜோர்டான்…
குறள் 707
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும் பொருள் (மு.வ): ஒருவன் விருப்பம் கொண்டாலும் வெறுப்புக் கொண்டாலும், அவனுடைய முகம் முற்பட்டு அதைத் தெரிவிக்கும்; அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ?
வேடசந்தூர் அருகே பெற்றோர்கள் கண்டித்ததால் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை முயற்சி
திண்டுக்கல், வேடசந்தூர் அருகே மாரம்பாடி பகுதியை சேர்ந்த ஜெகன் – கலாராணி தம்பதியரின் மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மகள் செல்போன் பார்த்துக் கொண்டே இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து மாணவி வீட்டில் துப்பட்டாவால்…
13 இடங்களில் சதம் அடித்த வெயில்…
தமிழகத்தின் 13 இடங்களில் இன்று வெயில் சுட்டெரிப்பு… தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்தனர். மதுரை நகரம் 104, நாகை, ஈரோடு, தஞ்சையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. கரூர் பரமத்தி,…
இப்படியும் ஏமாற்றலாம் ….
கன்னியாகுமரி கடற்கரையோரம் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில் வாசலில் மாற்றுத்திறனாளி போல் நடித்து பிச்சை எடுக்கும் நபர் – வைரலாகும் வீடியோ
கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் மனைவி மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய நபர் கைது
கோவில்பட்டியில் சொத்து பிரச்னை காரணமாக மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தாலுகா தெற்கு சிந்தலக்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுத பெருமாள். இவர் சொத்து பிரச்னை காரணமாக, தனது குடும்பத்தை விட்டு பிரிந்து…
இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி
இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பரமக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 393 நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க, பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து, வாலா வேழம் வணர் குரல் கவர்தலின், கானவன் எறிந்த கடுஞ் செலல்…





