கே.டி.ராஜேந்திரபாலாஜி தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருத்தங்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் தந்தையின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அஇஅதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராக கே.டி.ராஜேந்திர பாலாஜி இருந்து வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற…
கும்மி அடித்து வாக்கு சேகரித்த ராதிகா சரத்குமார்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சாத்தூர் அருகே அணைக்கரைப்பட்டி, அம்மாபட்டி, புதுசுரங்குடி, ஓ. மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராதிகா சரத்குமார் அதிமுக தேமுதிக கூட்டணி கட்சியினர் யாரை பிரதமராகுவது என்ற…
உழைப்பு,உண்மை,நேர்மை,நியாயம், தர்மம் உடையவர்தான் மோடி- விருதுநகரில் நடிகர் சரத்குமார் பிரசாரம்
எளிய குடும்பத்தில் பிறந்து மூன்று முறை குஜராத்தின் மாநில முதலமைச்சராக இருந்து, இரண்டு முறை பாரத பிரதமராக இருந்திருக்கிறார் என்று சொன்னால், அதில் உழைப்பு,உண்மை,நேர்மை,நியாயம்,தர்மம் உள்ள ஒரு பாரதப் பிரதமர் மோடி தான் என விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில்…
1 பவுன் தங்க மோதிரம்-மாஜி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிவிப்பு
விஜயபிரபாகருக்கு சிவகாசி மற்றும் விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தரும் பூத் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களுக்கு விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமி கையினால் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை…
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுக புகார்
விருதுநகரில் போலி டோக்கன் வழங்கிய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுகவினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். விருதுநகர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு…
கீழே விழுந்த அரசுப்பேருந்து படிக்கட்டு; பீதியடைந்த பயணிகள்
விருதுநகர் மாவட்டத்தில் அரசு பேருந்தில் படிக்கட்டு கீழே விழுந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இன்று முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி வரை அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து ராஜபாளையம் வட்டாட்சியர்…
பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்; சண்முக பாண்டியன் வாக்குறுதி
விருதுநகரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரின் சகோதரர் சண்முக பாண்டியன், பட்டாசு தொழிலாளர்களின் குறைகளை தரையில் அமர்ந்து கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் தீவிரம்…
எடப்பாடி பழனிச்சாமி பிரதமராவார்- சிவகாசியில் பிரேமலதா சூளுரை!
அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று எடப்பாடி பழனிச்சாமிபிரதமரா வார் என பிரேமலதா விஜயகாந்த் சூளுரை- தன் கணவர் விஜயகாந்த் மறைந்த சோகத்தை உள்ளடக்கி உங்களிடையே பேசுகிறேன் என உருக்கம்… விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய…
அழகர் அணை திட்டம் நிறைவேற்றப்படும் : பிரேமலதா பேச்சு
அனைவரும் கூட்டணி தர்மத்துடன் செயல்பட்டு தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றி பெற வைக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி…












