• Sun. Apr 28th, 2024

தா.பாக்கியராஜ்

  • Home
  • ஏற்கனவே 3 புலிகள் சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில் T23 புலி உயிருடன் பிடிக்கப்பட்டது;

ஏற்கனவே 3 புலிகள் சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில் T23 புலி உயிருடன் பிடிக்கப்பட்டது;

பிடிக்கப்பட்ட புலிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’- வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

வங்கியில் பெற்ற கடனை செலுத்தாததால் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டை வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர்..

நம்ம மதுரை!..

1950ல் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் நவராத்திரி பெருவிழாவில் ஏழிசை மன்னர் திரு. M.K.தியாகராஜ பாகவதர் அவர்களின் கச்சேரியில் எடுத்த அபூர்வ புகைப்படம். கோவிலுக்குள் இந்த கச்சேரியை வைத்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்ற காரணத்தால் கச்சேரியை கோவிலுக்கு வெளியில் புதுமண்டப…

திருமலை திருப்பதி புரட்டாசி மாத பிரம்மோற்சவ மலர் அலங்காரம். ஓம் நமோ வெங்கடேசாய..

அஞ்சலகத்தில் இந்தி திணிப்பு முறியடிப்பு – அன்னைத்தமிழுக்கு கிட்டியது வெற்றி!..

அஞ்சல் அலுவலக பண விடைகள் (Money order) சிறு சேமிப்பு படிவங்கள் (Small savings forms) இந்தியிலும் , ஆங்கிலத்திலும் மட்டுமே இணைய வழியில் கிடைக்கின்றன. அலைபேசிகளில் கூட சாதாரண மக்கள் தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிற காலத்தில் அஞ்சல்துறை…

கேரளா முதலமைச்சருடன் டி.கே.எஸ் இளங்கோவன் சந்திப்பு!..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நீட்” தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும் அதனை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார். இதன் தொடர்ச்சியாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை திமுக…

வணிகவரித் துறையில் 1000 பேருக்கு பதவி உயர்வு – முதல்வருக்கும் துறை அமைச்சருக்கும் நன்றி

சட்டமன்றக் கூட்டத் தொடரில் வணிக வரித் துறையின் மானியக் கோரிக்கையில் மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் அறிவித்தவாறு உதவியாளர் நிலையில் 1000 பணியிடங்கள் துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு…

வணிகவரித் துறையில் 1000 பேருக்கு பதவி உயர்வு – முதல்வருக்கும் துறை அமைச்சருக்கும் நன்றி!..

சட்டமன்றக் கூட்டத் தொடரில் வணிக வரித் துறையின் மானியக் கோரிக்கையில் மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் அறிவித்தவாறு உதவியாளர் நிலையில் 1000 பணியிடங்கள் துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு…

தேர்தல் பிரச்சாரத்திற்க்காக தூத்துக்குடி வந்தார் ஓ.பன்னீர்செல்வம் – உற்சாக வரவேற்பு!..

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்க்கான பணிகளை அரசியல் கட்சிகள் பரபரப்பாக செய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மற்றும் தென்காசி பகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய…

ஸ்டாலின் எந்த சாதனையும் செய்யவில்லை..! ஆலோசனைக் கூட்டத்தில் ராஜன்செல்லப்பா காரசாரம்..,

மதுரையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திம் வண்டியூர் பகுதி நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா கலந்து கொண்டார். அவர் தொண்டர்கள் மத்தியில் மைக்கை பிடித்தது மே.., அதிமுக இரண்டு சதவீதம்…