• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தா.பாக்கியராஜ்

  • Home
  • மயிலாடுதுறை பாஜக தலைவர் கைது

மயிலாடுதுறை பாஜக தலைவர் கைது

தருமபுர ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் – முக்கிய குற்றவாளியான மயிலாடுதுறை பாஜக தலைவர் மும்பையில் நாகோன் பீச் அருகே கைது செய்யப்பட்டுள்ளார் .

லோக்சபா தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

லோக்சபா தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம், இன்று பிற்பகல் 3 மணியளவில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகிறது. லோக்சபா தேர்தலுடன் 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. அருணாசல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில…

கூட்டுக் களவாணி வேலையை பாஜக செய்துள்ளது

நீங்கள் எனக்கு உதவுங்கள் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்ற அடிப்படையில் கூட்டுக் களவாணி வேலையைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக செய்துள்ளது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கருத்து தெரிவித்துள்ளார். 10 ஆண்டுக் கால பாஜக மோடி ஆட்சியில்…

திங்களன்று திமுக – காங். ஒப்பந்தம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மார்ச் 18ம் தேதி திமுக -காங்கிரஸ் இடையே தொகுதிகள் குறித்து ஒப்பந்தம் கையெழுத்து செய்ய உள்ளனர்.

தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.., தேர்தல் ஆணையம் வெளியீடு…

மம்தா பானர்ஜி தலையில் பலத்த காயம்

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நடந்து செல்லும் போது திடீரென தவறி விழுந்ததில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் போலீஸா இப்படி செஞ்சுச்சு

யானை மீது அமர்ந்து தேசிய பூங்காவை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவை பிரதமர் மோடி யானை மீது அமர்ந்து சுற்றிப்பார்த்தார். இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைத்தார். முன்னதாக, யுனெஸ்கோவின் உலக…

படித்ததில் பிடித்தது

நாம் மேலே உயர்வது நம்மை பிறர் பார்க்க அல்லநாம் பிறரைப் பார்க்க ஒருமுறை நான் என் நண்பருடன் கடவுச் சீட்டு (passport) அவசரப் பிரிவில் (Tatkal) விண்ணப்பிக்க கடவுச்சீட்டு அலுவலகம் (Passport office) சென்றிருந்தேன். நாங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து…

‘ஐயா எங்களை புதைக்க இடம் வேண்டும்’ – மனு கொடுத்த இஸ்லாமியர்கள்..!