இந்தி தெரியாது போடா..,
புதுச்சேரியில் சர்வதேச யோகா திருவிழா நாளை கடற்கரை சாலையில் நடைபெற உள்ளது. திருவிழாவில் மத்திய அமைச்சர்,துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான விளம்பரங்கள் புதுச்சேரி நகர பகுதி மற்றும்…
புதுச்சேரி அரசின் இலவச அரிசி பறிமுதல்..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நியூட்டன் தலைமையில் போலீசார் காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறிய சரக்கு வாகனத்தில் தமிழக பகுதிக்கு கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக…
தண்டபாணிக்கு லட்சுமி நாராயணன் வாழ்த்து..,
புதுச்சேரியில் இன்று பிறந்தநாள் கொண்டாடிய புதுவையின் உதயம் அறக்கட்டளை நிறுவனர் வி. தண்டபாணிக்கு ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் தலைவர் லட்சுமி நாராயணன் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார் புதுவையின் உதயம் அறக்கட்டளை நிறுவனர் வி. தண்டபாணி தனது பிறந்த நாளை வெகு…
விசுவாச சபையின் ஆலய பிரதிஷ்டை விழா.,
புதுச்சேரி அடுத்த வயல்வெளி நகரில் விசுவாச வார்த்தை சபையின் ஆலய பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது. ரெட்டியார் பாளையம் வயல்வெளி நகர் தியாகு பிள்ளை நகர் நகரில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்போஸ்தலர் பால் கார்ல் விக்டர்…
புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று!!
புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அதிக அளவில் பரவினால் அது சமாளிக்க வேண்டிய மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். புதுச்சேரியில் சமீப…
பாஜக சார்பில் ஆப்ரேஷன் செந்தூர் வெற்றி ஊர்வலம்.,
புதுச்சேரி பாஜக சார்பில் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் ஆப்ரேஷன் செந்தூர் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது, இதில் 100-க்கணக்கான பெண்கள் பங்கேற்று தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக சென்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு,…
தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், புதிய தொழிலாளர்கள்…
கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை..,
அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் உளவாய்க்கால் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை…
முதலமைச்சர் ரங்கசாமி சாலையில் காரில் அமர்ந்தபடி, காலை உணவு சாப்பிட்ட வீடியோ வைரல்
அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் ரங்கசாமி சாலையில் காரை நிறுத்தி காரில் அமர்ந்தபடி, காலை உணவு சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எப்போதுமே எளிமையாக இருக்கக்கூடியவர், தான் முதலமைச்சர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல்…
கேரளாவைச் சேர்ந்த வாலிபர் ரூ. 5.10 கோடி மோசடி..,
புதுச்சேரி மேட்டுப்பாளையம் தனியார் நிறுனத்தின் கணக்காளர் சுகியா. இவருக்கு அவர் பணபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் புகைப்படத்துடன் கூடிய வாட்ஸ் ஆப் கால் வந்தது. அதில் பேசிய நபர் உரிமையாளர் போல் பேசி தான் தொடங்க உள்ள புதிய திட்டத்திற்கு பணம் தேவைப்படுவதால்…






