35 ஆண்டு கூழ் வியாபாரம் செய்யும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்..,
புதுச்சேரி அடுத்த வில்லியனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 75 வயதான அவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஆவார், சுப்பிரமணி ஊர் பயணங்கள் சென்றாலும் வெளியூர் சென்றாலும் தன்னுடன் எம்ஜிஆர் பாடலையும் கேட்டு கொண்டே செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான சுப்பிரமணியனுக்கு…
காரை ஏற்றி கொலை முயற்சி செய்த சம்பவம்..,
புதுச்சேரி அண்ணா சாலையில் இயங்கும் பிரபலமான பப்பில் கடந்த 14ஆம் தேதி வெளி மாநிலத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு மது போதை அதிகமாகவே அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததுடன் தட்டிக் கேட்ட ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது…
காணிக்கையை மூட்டையாக கட்டிச் சென்ற மர்ம நபர்..,
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று திரௌபதி அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். மேலும் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும்…
134 இடைவிடாமல் தவில் மற்றும் நாதஸ்வர இசை வாசிக்கும் உலக சாதனை..,
அரசியலமைப்பு தந்தை டாக்டர் அம்பேத்கர் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரிஅரசு கலைமாமணி விருதாளர்கள் சங்கம் சார்பில் 70 தவிலிசை மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்கள் பங்கேற்கும் உலக சாதனை நிகழ்வு,பாகூர் கிராமத்தில் நடைபெற்றது. அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இந்த…
ஆளுநர் மற்றும் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை..,
புதுச்சேரி அரசு சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 134-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள்…
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் லட்சுமி நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும்…
வெடிகுண்டு மிரட்டல்,மோப்பநாயுடன் போலீசார் சோதனை..,
புதுவை கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளது.நேற்று தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் தாங்களாகவே அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு…
பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.,அன்பழகன் பேட்டி..,
ஜாதி, மத, மொழி ரீதியாக மக்களின் உணர்வுகளை தூண்டி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற, தேசிய சிந்தனையுடைய அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி அமைந்தவுடன் திமுக தலைவர்…
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடுமையான விமர்சனம்..,
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி, சிறுபான்மையினர் துறை சார்பில், இஸ்லாமிய மக்கள் நலனுக்கு எதிராக,ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025-ஐ திரும்பபெற வலியுறுத்தி காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மையினர் பிரிவு மாநிலத் தலைவர் முஹம்மது ஹசன் தலைமையில் கண்டன…






