தமிழழகனை சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம்..,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் பென்சில் தமிழழகன் (30). இவரது கூட்டாளிகளான வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு லைட் ஹவுஸ் கார்னர் பஸ் ஸ்டாப்…
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்..,
கரூர் மாவட்டம் மணமங்கலம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி ரூபாய் 3.50 கோடி செலவில் பூமி பூஜையிட்டு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி ஆயோகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள்,…
சாலையில் செல்வோர்களை மிரட்டிய இருவர் கைது..,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி கடைவீதியில் இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்த பெயிண்டிங் தொழிலாளி ஆனந்தமூர்த்தி (33) மற்றும் வரகூர் பகுதியைச் சேர்ந்த அரிவாள் செய்யும் தொழிலாளி பாபு (28) இவர்கள் இருவரும் வீட்டு…
ஆர்.என்.சிங் கரூர் ரயில் நிலையத்தில் ஆய்வு..,
கரூர் ரயில் நிலையம் சுமார் 34 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் பணிகளை கடந்த 06.08.2023 அன்று பாரத பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நகரும் படிக்கட்டுகள், நடைமேடை, லிப்ட், முகப்பு அலங்காரம் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…
என்னங்க சொல்றீங்க ரோட்டிலேயே வீடு கட்றீங்களா ?
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்ற இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில், கரூர்,…
வழிதடங்களில் மினி பேருந்து சேவை..,
கரூரில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை தொடங்கி வைத்தார் இதன் மூலம் 36 வழிதடங்களில் மினி பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை தஞ்சையில் தமிழக முதல்வர் மு…
நடுரோட்டை ஆக்கிரமித்து வீடு கட்டி வரும் கவுன்சிலர்..,
கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் ,புஞ்சை புகலூர் வடக்கு கிராமம் ஒன்றிய சாலையில், புகலூர் நகராட்சி 15 வது வார்டு திமுக கவுன்சிலர் சபீதா எனபவரின் கணவர் நவாஸ்கான் என்பவர் புகழூர் சக்கரை ஆலைக்கு செல்லும் மெயின் சாலையின் ஒரு பகுதியை…
வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
கரூர் மாவட்ட சோழிய வெள்ளாளர் சமுதாய மக்கள் கலந்தாய் கூட்டம் தான்தோன்றி மலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக வ உ சி சிதம்பரனார் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சோழிய…
பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா..,
கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 67 இடங்களில் ரூபாய் 5.62 கோடி மதிப்பீட்டில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்துகொண்டு திறந்து வைத்தார். கரூர் ரத்னா சாலை பகுதியில் தார் சாலை…
திமுக ஆட்சியை அகற்றிவிட்டு ஆட்சி அமைப்போம்..,
வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதற்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்…



