• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

Anandakumar

  • Home
  • கரூரில் மாட்டு வண்டி பந்தயம்… பரிசு வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் மாட்டு வண்டி பந்தயம்… பரிசு வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் சுழற் கோப்பை…

கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு அபிஷேகம்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு இன்று பல்வேறு பைரவர் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தென்…

மாணவ, மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற சிறப்பு பூஜைகள்.

கரூர் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற சிறப்பு பூஜைகள். கரூர் மாநகர் அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இன்று 10,11,12 ஆம் வகுப்பு…

கரூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது எனக் கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம். பாசன வாய்க்காலில் தண்ணீரை ஒரு வார காலம் நிறுத்தி விட்டு கட்டுமானப் பணிகள் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு. கடைமடை வரை தண்ணீர் வராது என்றும்…