• Sat. May 11th, 2024

Alaguraja Palanichamy

  • Home
  • பொது அறிவு வினா விடை

பொது அறிவு வினா விடை

சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது ?விடை : மதுரை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?விடை : 2004 தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வுளவு?விடை : 72993 தமிழக உயர்நீதிமன்றம் எங்குள்ளது?விடை…

படித்ததில் பிடித்தது

அடால்ப் ஹிட்லர் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் ஜெர்மனி நாட்டின் மிகப் பெரிய சர்வாதிகாரி. இரண்டாம் உலகப் போரில் லட்சக் கணக்கானவர்கள் இறக்கக் காரணமானவர். மிருகங்கள் வதைத் தடுப்பு சட்டத்தை உலகுக்கு கொண்டு வந்தவர் இவரே! மது அருந்தி வாகனம் ஓட்டுவதை…

பொது அறிவு வினா விடை

தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?விடை : 12 துறைமுகங்கள் தமிழ்கத்தில் உள்ளன. பன்னாட்டு விமானம் நிலையம் எங்குள்ளது?விடை :சென்னை தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?விடை : 15979 தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?விடை :…

ஏகே 47-ஐ நான் ஏன் கண்டுபிடித்தேன்?

ஏகே 47 ரக துப்பாக்கியைக் கண்டுபிடித்த ரஷ்யாவின் மிக்கைல் கலஷ்னிகோவ் தனது 94 ஆவது வயதில் 23.12.2013 திங்கட்கிழமை காலமானார். மூன்றாம் உலக நாடுகளின் மரபுவழி இராணுவங்கள் முதல் உலகிலுள்ள அனைத்து விடுதலை இயக்கங்கள் வரை பொதுத் தாக்குதல் ஆயுதமாக பயன்படுத்திய…

நாய்களுக்கும் சமூகம் உண்டு

செல்லப்பிராணிகள் என்றாலே நம் நினைவில் முதலில் வருவது நாய்தான். அதிலும் எத்தனை வகைகள். மனிதனை விட நாய்கள் நன்றியுள்ளது என பழமொழி உண்டு. அது நிஜம் என்று நிரூபிக்க பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகின்றனர். அப்படி நாய் இனத்தில் மிகவும்…

ஆடம்பர மாளிகையும் பேராசை அரசனும்…

பிரஞ்சு மன்னன் பதினான்காம் லூயி தன்னை சூரியக் கடவுள் என்று அழைத்துக் கொண்டான். இவன் காலத்தில் வீண் ஆடம்பரத்தை பறை சாற்றும் விதத்தில் கட்டப்பட்டது தான் வெர்சேல்ஸ் மாளிகை. இந்த மாளிகை பிரான்ஸ் நாட்டையே திவால் ஆக்கி கட்டப்பட்ட மாளிகை ஆகும்.…

பெருமைமிக்க இந்திரா காந்தி….. நினைவில் நின்ற அத்யாயம்….

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தான் கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள், 1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ல் ஒரிசா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, அன்றிரவு ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், வழக்கமாக தன் சொற்பொழிவுப் பிரிவு செயலாளர் தயாரித்துக்…

பரோட்டாவுக்கு என்டு கார்டு போட்ட பல நாடுகள்… இந்தியாவில் எப்போது..??

பரோட்டா எல்லோரது வாழ்விலும் ஒரு அங்கமாகிவிட்டது. அதிலும் பல வகையான பரோட்டாக்களை செய்து உணவு ப்ரியர்களை கவருகின்றனர். ஆனால் இந்த பரோட்டா உடலுக்கு நல்லதா..? இல்லை கெட்டதா..? இதை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். மேற்கித்திய நாடுகளான சீனா, ஐரோப்பிய…

உலகறிந்த தாமஸ் ஆல்வா எடிசன்… தெரியாத உண்மைகள்..

ஃபோனோகிராஃப் மற்றும் ஒளிரும் மின்சார ஒளியைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசனின். பல்வேறு கண்டுபிடிப்புக்களின் சொந்தக்காரர், இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஒன்றில் இருந்தேனும் பிரயோஜனம் அடையாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்த 1300 கண்டுபிடிப்பிற்கு சொந்தக்காரரான தாமஸ் ஆல்வா…

ஆசியாவிலேயே ராஜ கோபுரத்துடன் இருக்கும் ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர் திருக்கோயில்

இந்தியாவில், தமிழ்நாட்டின் தென்பகுதியில் கடை கோடியாக அமைந்துள்ள மாவட்டம் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.மணிமூர்த்தீஸ்வரம். இங்கு விநாயக பெருமானுக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது.தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்து உள்ள இந்த கோவிலின் மூலவரான விநாயகப்…