செல்லப்பிராணிகள் என்றாலே நம் நினைவில் முதலில் வருவது நாய்தான். அதிலும் எத்தனை வகைகள். மனிதனை விட நாய்கள் நன்றியுள்ளது என பழமொழி உண்டு. அது நிஜம் என்று நிரூபிக்க பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகின்றனர். அப்படி நாய் இனத்தில் மிகவும் விலை உயர்ந்த ஹஸ்கி நாய்களின் உதவி மனபான்மையை மற்றும் அதன் சிறப்புகள் பற்றி தான் இன்று ஒரு தகவல்.



நாய்களில் பல வகைகள் உண்டு. அந்த இனத்தில் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய்கள் எஸ்கிமோக்களுக்கு குறிப்பாக பனிச்சறுக்கின் சமயத்தில் பெரிதும் உதவக் கூடியவை. இவைகள் தான் எஸ்கிமோக்களின் பனிச்சறுக்கு வண்டியை இழுத்துச் செல்கிறது. அத்துடன் கடும் குளிரைத் தாங்கக் கூடிய இவைகள் அதிக விசுவாசம் கொண்டவையும் கூட. குளிரைத் தாங்கும் விதத்தில் அதிக ரோமங்களைக் கொண்ட இந்த வகை நாய்களுக்கு ஓநாயை பிடிக்காது. ஆனால், இவைகள் பார்ப்பதற்கு ஓநாய் போலத் தான் இருக்கும்.பெண் ஓநாய் உடன் கூடும் ஆண் ஹஸ்கி நாய்களை மற்ற நாய்கள் சேர்ந்து கொன்று விடும். அதுவே பெண் ஹஸ்கி நாய் ஓநாய் உடன் கூடினால் ஒன்றும் செய்யாமல் விட்டு விடும்.
12 நாய்கள் சேர்ந்து எஸ்கிமோக்களின் பனிச் சறுக்கு வண்டியை இழுத்துச் செல்லும். இந்த நாய் கூட்டத்தின் தலைமை நாய் ஒழுங்காக அனைத்து நாய்களும் சேர்ந்து வண்டியை இழுக்கிறதா என்று முன்னும், பின்னும் சென்று மேற்பார்வை பார்க்கும். பெரும்பாலும் அந்தத் தலைமை நாய் பெண்ணாகத் தான் இருக்கும். அதிக கொழுப்பான மாமிச உணவுகளை இந்த வகை ஹஸ்கி நாய்கள் விரும்பி உண்ணும் இயல்புடையது.
ஹஸ்கி அளவு சிறியதாக உள்ளது, உயரம் 56 செ.மீ. மணிக்கு 60 செ.மீ. வரை, மற்றும் குறைந்த எடை (அதிகபட்சம் 28 கிலோ). ஆனால் சைபீரியன் ஹஸ்கி ரைடர்ஸ் அயராது பல மணி நேரம் ஒரு வரிசையில் கடுமையான சூழல்களில் கொண்டு செல்லமுடியும். இயல்பில் பாதுகாப்பு காவலர்கள் அவற்றின் பயன்பாடு நீங்கலாக ஒரு மிக நட்பு நாய் ஆகும். ஆர்டிக் பகுதியில் காணப்படும் நிறைய நாயினங்கள், குறிப்பாக சைபீரியன் நாயினம் வடக்கு ஆசியப்பகுதிகளில் காணப்பட்ட தைமூர் ஓநாய் இனங்களுடன் ஒத்து காணப்படுகின்றன.
சைபீரியன் ஹஸ்கி நாயினங்கள் பெரும்பாலும் குளிர் நிறைந்த பிரதேசங்களில் இருந்தே தோன்றின. அதனால், அவற்றின் தோல் கடும் குளிரினைத் தாங்கும் அளவில் அமைந்திருக்கும். இவற்றின் தோல் அமைப்பு இரண்டு அடுக்குகளைக் கொண்டது. இந்த தோல் அமைப்பு மூலம் அவற்றால் மைனஸ் 50 டிகிரி முதல் மைனஸ் 60 டிகிரி வரை குளிரினைத் தாக்குப்பிடிக்க முடியும்.
சுருக்கமாகச் சொன்னால் ஹஸ்கி நாய்கள் எஸ்கிமோக்கள் வாழ்க்கையில் இன்றி அமையாதது. இந்த நாய்கள் இல்லாமல் எஸ்கிமோக்களுக்கு வாழ்க்கையே இல்லை என சொல்லலாம்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]