• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Alaguraja Palanichamy

  • Home
  • மெமரிகார்ட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் !!

மெமரிகார்ட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் !!

அன்றாட வாழ்வில் மொபைல் போனின் முதுகெலும்பாய் உள்ளது மெமரிகார்ட். சிம் இல்லாமல் கூட மொபைல் போன் இருந்து விடாலாம் ஆனால் மெமரிகார்ட் இல்லாமல் மொபைல் போன் இருக்காது. அனைவரும் அறியும் ஒரு விஷயம் மெமரிகார்ட் என்பது தரவுகளை பதிவு செய்யும் ஒரு…

வாழ்வியல் சிந்தனை

கடலில் பெய்யும் மழை பயனற்றது. பகலில் எரியும் தீபம் பயனற்றது. வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது. நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. பசியற்றவனுக்கு கொடுக்கும் அன்னதானம் பிரயோசனம் அற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது. பெரிய…

சொர்கத்திற்கு போகனுமா… அப்போ இந்த இலையை வைத்து வழிபடுங்கள்…

தினமும் பூஜை அறையில் இந்த இலையை கொண்டு அர்ச்சனை செய்தால் நேராக சொர்க்கம் தான். செய்த பாவத்திற்கு தண்டனையே கிடையாது. சூப்பராக ஒரு பரிகாரம் கிடைத்துவிட்டது. இதனால் பாவத்தை செய்ய இனி பயப்படவே வேண்டாம் என்று பாவம் செய்ய தொடங்காதீர்கள். அறியாமல்,…

ஆழ்வார்குறிச்சியின் அற்புத மனிதர் அனந்தராமகிருஷ்ணன்…

சிவசைலம் கோயிலில் இருந்து கிழக்கே 3 கி. மீ. தொலைவில் உள்ளது ஆழ்வார்குறிச்சி.பரமகல்யாணியின் பரம பக்தர்கள் இவருடைய குடும்பத்தினர். இவருடைய தந்தை திரு. சிவசைலம் அவர்கள்.1905 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த அனந்த ராமகிருஷ்ணன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்னையில் கல்லூரி…

வீட்டில் ஆடி மாத குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி…???

ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வம்சம் செழிக்க குலதெய்வ வழிபாட்டை வீட்டிலேயே செய்வது எப்படி ?? ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்லாமல் குல தெய்வத்திற்கும் உகந்த மாதமாக கருதப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தில் திரளான பக்தர்கள் அவரவர்களின் குலதெய்வ…

பருவக்காற்று மழையின் தீவிரம், தமிழ்நாடு வானிலை மற்றும் காலநிலை …

தென்மேற்கு பருவக்காற்று மலையின் தீவிரத்தை தூண்டுகிறது. மேற்கத்திய இடையூறு காற்றுகளால் (Western Disturbances) இந்தியாவிற்கு மழையை கொண்டு வருதல் துருவ மேற்கத்திய ஜெட் காற்று குளிர் காலத்தில் மத்திய கரை கடலில் இருந்து உருவாகும் சூறாவளிகளில் இருந்து தோன்றும் மலைமேகங்களை இந்தியாவின்…

பருவ மழைப்பொழிவு காலநிலை மற்றும் தட்பவெட்ப நிலை…

பருவமழை மான்சூன் என்று சொல்லானது மவுசிம் (Mausim) என்று அரேபிய சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் பருவங்கள் (Seasons) என்பதாகும் பருவக்காற்று உள்ளானது தென்மேற்கு பருவக்காற்றுகள் மற்றும் வடகிழக்கு பருவக்காற்றுகள் எனப் பிரிக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவக்காற்று ஆனது தென்னிந்திய மற்றும் தேன்…

தெரிந்து கொள்வோம்!

பூனை பற்றி அறியாத பல தகவல்கள்!! பூனையின் கண் பார்வை மனிதனை விட 8 மடங்கு கூர்மையானது. பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும்…

இந்திய விண்வெளி கடந்து வந்த பாதை… ஒரு பார்வை …

1960களில் மிகவும் எளிமையாக தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டம் அடுத்த 60 ஆண்டுகளில் அடுத்தடுத்து வளர்ச்சி அடைந்து மிகவும் வலிமையான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்திய விண்வெளி துறையால் நிறைவையப்பட்டு அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான இஸ்ரோ எனப்படும் இந்திய…

அற்புதம் அருளும் அகத்தியர் மலை…

அகத்தியர் மலையில் நேற்று சிறப்பான பெளர்ணமி நாள். நான் அங்கு சென்று குளித்துவிட்டு அகத்தியர் வழிபட 250 படிகள் நடந்து சென்றேன். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குடமுழுக்கு நடைப்பெற்று உள்ளது. அகத்தியர் கோயிலில் மிகப் பெரிய வற்றாத நீர் விழ்ச்சி…