• Sun. Mar 26th, 2023

Alaguraja Palanichamy

  • Home
  • அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்’

அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்’

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான் மன்னன்.இதையடுத்து நாட்டின் முன்னணி…

உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய அரிய தகவல்.!!

இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட். சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளது. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே.. உலகில் உள்ள…

பூம்பாறை முருகன் கோயில்

கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும். இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . மிகவும் சக்திவாய்ந்த நவபாசான முருகன். இந்தியாவில்…

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !

ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர…

மெமரிகார்ட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் !!

அன்றாட வாழ்வில் மொபைல் போனின் முதுகெலும்பாய் உள்ளது மெமரிகார்ட். சிம் இல்லாமல் கூட மொபைல் போன் இருந்து விடாலாம் ஆனால் மெமரிகார்ட் இல்லாமல் மொபைல் போன் இருக்காது. அனைவரும் அறியும் ஒரு விஷயம் மெமரிகார்ட் என்பது தரவுகளை பதிவு செய்யும் ஒரு…

வாழ்வியல் சிந்தனை

கடலில் பெய்யும் மழை பயனற்றது. பகலில் எரியும் தீபம் பயனற்றது. வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது. நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. பசியற்றவனுக்கு கொடுக்கும் அன்னதானம் பிரயோசனம் அற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது. பெரிய…

சொர்கத்திற்கு போகனுமா… அப்போ இந்த இலையை வைத்து வழிபடுங்கள்…

தினமும் பூஜை அறையில் இந்த இலையை கொண்டு அர்ச்சனை செய்தால் நேராக சொர்க்கம் தான். செய்த பாவத்திற்கு தண்டனையே கிடையாது. சூப்பராக ஒரு பரிகாரம் கிடைத்துவிட்டது. இதனால் பாவத்தை செய்ய இனி பயப்படவே வேண்டாம் என்று பாவம் செய்ய தொடங்காதீர்கள். அறியாமல்,…

ஆழ்வார்குறிச்சியின் அற்புத மனிதர் அனந்தராமகிருஷ்ணன்…

சிவசைலம் கோயிலில் இருந்து கிழக்கே 3 கி. மீ. தொலைவில் உள்ளது ஆழ்வார்குறிச்சி.பரமகல்யாணியின் பரம பக்தர்கள் இவருடைய குடும்பத்தினர். இவருடைய தந்தை திரு. சிவசைலம் அவர்கள்.1905 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த அனந்த ராமகிருஷ்ணன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்னையில் கல்லூரி…

வீட்டில் ஆடி மாத குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி…???

ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வம்சம் செழிக்க குலதெய்வ வழிபாட்டை வீட்டிலேயே செய்வது எப்படி ?? ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்லாமல் குல தெய்வத்திற்கும் உகந்த மாதமாக கருதப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தில் திரளான பக்தர்கள் அவரவர்களின் குலதெய்வ…

பருவக்காற்று மழையின் தீவிரம், தமிழ்நாடு வானிலை மற்றும் காலநிலை …

தென்மேற்கு பருவக்காற்று மலையின் தீவிரத்தை தூண்டுகிறது. மேற்கத்திய இடையூறு காற்றுகளால் (Western Disturbances) இந்தியாவிற்கு மழையை கொண்டு வருதல் துருவ மேற்கத்திய ஜெட் காற்று குளிர் காலத்தில் மத்திய கரை கடலில் இருந்து உருவாகும் சூறாவளிகளில் இருந்து தோன்றும் மலைமேகங்களை இந்தியாவின்…