• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Alaguraja Palanichamy

  • Home
  • இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி வரலாற்று நாயகர் பெரிய வெண்ணிக்காலாடி

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி வரலாற்று நாயகர் பெரிய வெண்ணிக்காலாடி

தமிழ்நாட்டின், தென் தமிழகத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மாவட்டம், தற்போது தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள வாசுதேவநல்லூர் அருகில் சேவல்நெல்கட்டும் சேவலின் பெரிய வெண்ணிக்காலாடி புலித்தேவனின் முப்படைகளின் மூத்த போர்படை தளபதி பெரிய வெண்ணிக்காலாடி ஆங்கிலேய இஸ்லாமிய மன்னரை எதிர்த்துப் போரிட்டு…

பொதுஅறிவு வினா விடைகள்

1) தமிழ்நாட்டில் உள்ள 3 பெரிய துறைமுகங்கள்?சென்னை, தூத்துக்குடி, எண்ணூர்2) பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் இந்திய நாகரிகத்தினை கண்டறிய எந்த மொழி அடையாளப்படுத்தப்படுகிறது?சமஸ்கிருதம்3) புத்தக ஜாதகக் கதைகளையும் பைபிளையும் ஒப்பிட்டு இயேசுவின் வாழ் வினையும் புத்தர் பற்றிய சம்பவங்களையும் ஆராய்ந்தவர்?மௌரிஸ் வின்டர்…

பொது அறிவு வினா விடைகள்

1) இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டகடுகின் பெயர் – M. H. 112) நாகலாந்து மாநிலத்தில் கொண்டாடப்படும் திருவிழா –ஹார்ன் பில்3) போபால் விஷ வாயு ஏற்பட்ட ஆண்டு – 19844) ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் பாரத்…

பொது அறிவு வினாவிடைகள்

1) தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி குறித்த தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்?ஸ்ட்ராபெர்ரி2) தமிழ்நாட்டில் வற்றாத ஜூவ நதி எனப்படுவது எது?தாமிரபரணி ஆறு3) ———– என்பது உயிர் வாழும் இருவாழ்விகள் அல்ல?எரியோப்ஸ்4) இந்தியாவின் 15 வது நிதிக்குழு தலைவர் யார்?N. K. சிங்5)…

பொது அறிவு வினாவிடைகள்

1) உலக எய்ட்ஸ் தினம்dec 12 ) 2022 கருப்பொருள்சமத்துவம்3) எல்லை பாதுகாப்பு படைதினம் dec 1 1965 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது ..4) கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்தியம் உள்ள இடம்சென்னை5) கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் –பி. எஸ்.…

டாக்டர் அம்பேத்கர் கடந்து வந்த இறுதிநாட்கள்;..!

பாபாசாகேப் அம்பேத்கரின் இறுதி நாட்கள்:

பொது அறிவு வினா விடைகள்

1) இந்தியாவின் வடகிழக்கு ரயில்வேயின் தலைமையகம் எங்கு உள்ளது?மலிகான்2) விளையாட்டில் மிகச்சிறந்த பயிற்சியாளருக்கான விருது எது??துரோணாச்சாரியார் விருது3) சலவைக் கல்லில் இருப்பது எது??Ca Co34) இந்திய அரசியல் அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்போது?26 nov 19495) இந்திய அரசியல் அமைப்பு முதல் மற்றும்…

தேசிய அளவிலான கட்டுரைபோட்டியில் திருநெல்வேலி மாணவிக்கு விருது

இந்திய அளவில் கல்வி, தன்னம்பிக்கை, கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலால் கட்டுரை போட்டி தேசிய அளவில் நடத்தப்பட்டது.மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியினை முதல் நாள் நரேந்திர சிங் தோமர், மத்திய வேளாண் & விவசாயிகள் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். மற்றும் 2வது…

https://arasiyaltoday.com/arasiyal-today-magazine-19-11-2022/

திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி!

திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்…. என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை…