ஒரு கை விரல்களை மட்டுமே உபயோகப்படுத்தி தட்டச்சு தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி.
ஒரு கை விரல்களை மட்டுமே உபயோகப்படுத்தி தட்டச்சு தேர்வு எழுதி அசத்திய வெண்ணந்தூர், நாமக்கல்லைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பாவனாஸ்ரீ
புது தில்லியில் 7.11.2022 அன்று நடைபெற்ற “4th TIOL National Taxation Awards 2022” விருது வழங்கும் விழாவில், வரிவிதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதிற்கு (Reformist State) தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டு,
அதற்காக வழங்கப்பட்ட விருதினை மாண்புமிகு அமைச்சர் முனைவர்பித்ரமாதுராஅவர்கள் மாண்புமிகு முதலமைச்சர்ஸ்டாலின்காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
அமைதியான முறையில் நடைபயணம் மேற்கொண்ட ஆசிரியர்கள் கைது
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக பழைய ஒய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி அமைதியான முறையில் நடைபயணம் மேற்கொண்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி மக்களை நோக்கிய நடைபயணம் மதுரை மாவட்ட எல்லையில் துவங்கி மாவட்ட அலுவலகம் வரை பெருந்திரளாக சென்று…
குமரி கடலில் சொகுசு படகுகளின் இயக்கம் எந்த தேதியில்..?
த.இக்னேஷியஸ் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரியின் பணிக்காலம்நிறைவடைய இருந்த ஓர் ஆண்டு கால அவகாச இடைவெளியில், அன்றைய அ திமு க ஆட்சியின் காலத்தின் மாதங்கள் எண்ணப் பட்ட கால அவகாசத்தி. பூம்புகார்அதிகாரி அன்றைய துறை சார்ந்த அமைச்சர்…
அண்ணாமலை கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பாஜக தலைவர் அண்ணாமலை கைதைத் தொடர்ந்து புதுக்கோட்டை பாஜகவினர் பேருந்து நிலையம் அருகே திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொறுப்பாளர் புரட்சி கவிதாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் செல்வம் அழகப்பன் மாவட்ட செயலாளர் விஜயகுமார்…