• Wed. Apr 24th, 2024

admin

  • Home
  • வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு கொடைக்கானலில் கொரானா கெடுபிடி!….

வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு கொடைக்கானலில் கொரானா கெடுபிடி!….

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வினோதன் உத்தரவின் பேரில் கொரானா விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. மலைகளின் இளவரசியாக உள்ள கொடைக்கானலுக்கு கேரளா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களில் இருந்து…

மதுரையில் கரும்பூஞ்சை நோயால் உயிரிழப்பு ஏற்படவில்லை.., மதுரை அரசு மருத்துவமனை டீன் பேட்டி!…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய் பாதிப்புடன அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகள்…

நான்காம் தூணின் பாதுகாப்பு கேள்விக்குறியான அவலநிலை..? வன்மையாக கண்டிக்கிறது தமிழ்நாடு அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்!..

ரவுடித்தனம் செய்தால் தமிழக அரசும் காவல்துறையும் தன்னை ஒன்றும் செய்யாது என நினைத்து கடந்த 3ம் தேதி மாலை கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவரின் மகன் ராஜேஷ்குமார் என்பவன் கையில் நீளமான வாலுடனும், ஒரு கையில் கேடயத்துடனும் “சத்தியம் தொலைக்காட்சி” அலுவலக வரவேற்பு…

இந்தியாவின் செல்ல மகள் வந்தனா!..இழிவை நீக்கி புகழை மீட்போம்!..

இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா சாதி ரீதியாக இழிவு செய்யப்படுவதையொட்டி, சு.வெங்கடேசன் எம்.பி. ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது..,டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய…

ஃபேஸ்புக்கின் எதிர்கால சிப்செட் திட்டம்!…

பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. பேஸ்புக்கின் மர்மமான பில்டிங் 8 திட்டம் குறித்து ரெஜினா டௌகன் விளக்கினார். இந்த திட்டமானது மனதில் நினைப்பதை வார்த்தைகளாக டைப் செய்யும் வழிமுறை…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மாலை வைத்து மரியாதை!…

மதுரையில் திமுக கட்சியின் தலைவர் தமிழக முன்னாள் முதல்வர் மு கருணாநிதி 3 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் சிலைக்கு மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்…

முதியோர்கள் அதிகம் இருக்கும் மாநில பட்டியலில் இரண்டாம் இடம் தமிழகம்!..

மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் ‘இந்தியாவில் 2021ம் ஆண்டில் முதியவர்கள்’ என்ற தலைப்பிலான ஆவணத்தை நேற்று வெளியிட்டது. அதில் தெரிவித்து உள்ளதாவதுநாட்டில் தற்போது கேரள மாநிலத்தில்தான் முதியவர்கள் அதிக அளவில் உள்ளனர். அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் முதியவர்களின் பங்கு 16.5…

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு!..

முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 7.8.2021 தலைமைச் செயலகத்தில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன்…

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் நெசவு செய்யும் காமாட்சி அம்மன் மிகவும் அரிய படம்!..

பாட்டியை பறக்கவிட்ட கார்.., பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!…

சில தினங்களுக்கு முன் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் நோக்கிச் சென்ற டாட்டா இன்டிகா கார் கோவிந்தன்பட்டி என்ற பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மீது மோதிய வேகத்தில் சாலையோரம் நின்றிருந்த மூதாட்டியை இடித்து…